கோவை, திருப்பூர் மாவட்டங்களில் குடிநீர் பிரச்சினைக்கு புதிய திட்டங்கள்

கோவை, திருப்பூர் மாவட்டங்களில் குடிநீர் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காண புதிய திட்டங்கள் செயல்படுத்தப்படும்.


கோவை: கோவை மாவட்டம் மற்றும் உடுமலை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து நல்லாம்பள்ளி பிரிவு பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.



கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்தி குமார் பாடி மற்றும் செய்தி துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.



அங்கு குடிநீர், சாலை, மற்றும் அடிப்படை தேவைகள் குறித்த ஆலோசனைகள் நடைபெற்றன.



மு.பெ. சாமிநாதன் பேட்டியில் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண புதிய திட்டங்கள் அறிமுகம் செய்யப்படும் என்றார்.

கூட்டத்தில் பேசிய அமைச்சர் குறிப்பிட்டது போல, மேல்நிலை தொட்டிகள், மின்மோட்டார்கள், நீறேற்று நிலையங்களின் பராமரிப்பு பணிக ள் மற்றும் புதிய திட்டங்களுக்கு போதுமான நிதியை கோரப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகை முடிந்தவுடன் இவை நடவடிக்கைக்கு வரும் என்று தெரிவித்தார்.



இந்த நிகழ்ச்சியில் அரசுத்துறை அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் 31 ஊராட்சிகள், மூன்று பேரூராட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர், விவாதிக்கப்பட்ட திட்டங்கள் மக்களுக்கு அதிக நன்மை அளிக்கும் என நம்பப்படுகிறது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...