கோவை அரசு மருத்துவமனையில் உள்ள நோயாளிகளுக்கு மலர் வியாபாரிகள் சங்கம் சார்பில் பழங்கள் வழங்கப்பட்டன

மலர் வியாபாரிகள் சங்கம் தலைவர் யு.வி.எஸ் செல்வகுமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் சுமார் 450-க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு பழ வகைகள் வழங்கப்பட்டன.


கோவை: கோவை மாவட்ட மலர் வியாபாரிகள் சங்கம் சார்பில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு கோவை அரசு மருத்துவமனையில் உள்ள நோயாளிகளுக்கு பழங்கள் நேற்று (ஜன.15) காலை 10 வழங்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு கோவை மாவட்டம் மலர் வியாபாரிகள் சங்கம் தலைவர் யு.வி.எஸ் செல்வகுமார் தலைமை தாங்கினார். இதில் சுமார் 450-க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு பழ வகைகள் வழங்கப்பட்டது. இதில், கோவை மாவட்டம் மலர் வியாபாரிகள் சங்கம் செயலாளர் ஏ.முஸ்தபா, பொருளாளர் கே.கே.ஐயப்பன், கமிட்டி தலைவர் கே.சி.எஸ். காஜா, கௌரவ தலைவர்கள் எம்.பி. மைதீன், ஏ.ரங்கநாதன், ஏ.எஸ்.ஜே. ஜாபர், தாமரை ஜாபர், உதவி செயலாளர்கள் எம்.எஸ்.எம். ஷாஜகான், எஸ்.ஷாஜகான், ஜெ.ஜெயகுமார் மற்றும் கோவை மாவட்ட மலர் வியாபாரிகள் சங்கம் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...