கோவையில் உள்ள திமுக அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த திருவள்ளுவர் படத்திற்கு மரியாதை

திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் Ex.MLA., அவர்கள் அய்யன் திருவள்ளுவர் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.


கோவை: கோவை மாவட்டக் திமுக கழக அலுவலகத்தில் இன்று நடைபெற்ற, அய்யன் திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு, கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் Ex.MLA., அவர்கள் அய்யன் திருவள்ளுவர் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.



இந்நிகழ்ச்சியில், கழக தீர்மானக்குழு இணைச் செயலாளர் பி.நாச்சிமுத்து, கழக‌ தீர்மானக்குழு உறுப்பினர் மு.இரா.செல்வராஜ், கழக தகவல் தொழில்நுட்ப அணி துணைச் செயலாளர், மண்டல தலைவர் அ.தமிழ்மறை, மாநகர் மாவட்ட துணைச் செயலாளர் கல்பனா செந்தில், பெரிய கடைவீதி பகுதி -1 செயலாளர், கோவை மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் மார்க்கெட் எம்.மனோகரன் Mc., மாநகர் மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் வழக்கறிஞர் அன்புச் செழியன், மாநகர் மாவட்ட சிறுபான்மையினர் நலக்குழு ‌அமைப்பாளர் இலா.தேவசீலன், மாநகர் மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் அக்ரிபாலு, மாநகர் மாவட்ட கலை மற்றும் இலக்கிய பகுத்தறிவு பேரவை தலைவர் துரை.கதிரவன், மாநகர் மாவட்ட தொண்டர் அணி அமைப்பாளர் அர்ஜுனன், மாநகர் மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் ராஜ்குமார், மாநகர் மாவட்ட மகளிரணி ‌அமைப்பாளர்

அன்னம்மாள்‌ ex.mc., வட்டக்கழகச் செயலாளர் ராம்நகர் கே.ராமநாதன், சாரமேடு‌‌ இஸ்மாயில், பிரின்ஸ், த.பாலச்சந்திரன், குணா, ஆர்.எஸ்.புரம் பூபாலன், குமரன், சுப்பிரமணி, கணேசன், LPF விவேகானந்தன், LPF கார்த்திகேயன், கழக‌ நிர்வாகிகள் மற்றும் கழகத் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...