கோவை மருத்துவ கல்லூரி மாணவரிடம் மதுபோதையில் காவலாளி வாக்குவாதம்

பணியில் இருந்த காவலாளி மது போதையில் இருந்ததுடன், விடுதிக்கு செல்லும் மருத்துவ மாணவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். டீன் கிட்ட கூட போய் சொல்லு எனக்கு பயம் இல்லை என்று அவர் கூறும் காட்சிகள் வைரலாகி வருகிறது.


கோவை: கோவை அரசு மெடிக்கல் காலேஜ் மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர் விடுதி உள்ளது. இங்கு நேற்று (ஜன.15) பணியில் இருந்த காவலாளி மது போதையில் இருந்ததுடன், விடுதிக்கு செல்லும் மருத்துவ மாணவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

மேலும் டீன் கிட்ட கூட போய் சொல்லு எனக்கு பயம் இல்லை என்று அவர் கூறும் காட்சிகளை மருத்துவ மாணவர் ஒருவர் தனது செல்போனில் பதிவு செய்துள்ளார். இந்த காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...