TNTJ குனியமுத்தூர் கிளை மற்றும் இந்திய அஞ்சல் துறை இணைந்து நடத்தும் மாபெரும் ஆதார் சிறப்பு முகாம்

முகாமில், புதிய ஆதார் கார்டு விண்ணப்பித்தல், பெயர் திருத்தம், முகவரி மாற்றம், தொலைபேசி எண் சேர்த்தல், மாற்றுதல், பயோமெட்ரிக் போன்ற சேவைகள் அனைத்து சமுதாய மக்களுக்கும் செய்துத் தரப்பட இருக்கிறது.


கோவை: TNTJ கோவை மாநகர் மாவட்டம் குனியமுத்தூர் கிளை மற்றும் இந்திய அஞ்சல் துறை இணைந்து நடத்தும் மாபெரும் ஆதார் சிறப்பு முகாம் ஜனவரி 16, 17, 18/2024 (செவ்வாய், புதன், வியாழன்)ஆகிய மூன்று நாட்கள் நடைபெற இருக்கிறது.



மஸ்ஜிதுன் நூர் (TNTJ )பள்ளிவாசல், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை முகாம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முகாமில், புதிய ஆதார் கார்டு விண்ணப்பித்தல், பெயர் திருத்தம், முகவரி மாற்றம், தொலைபேசி எண் சேர்த்தல், மாற்றுதல், பயோமெட்ரிக் போன்ற சேவைகள் அனைத்து சமுதாய மக்களுக்கும் செய்துத் தரப்பட இருக்கிறது.



இந்நிகழ்ச்சி சனிக்கிழமை (20/01/24) வரை தொடர உள்ளது. எனவே சனிக்கிழமை காலை 11 மணிக்கு வரலாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.



தேவைப்படுபவர்கள் இந்த வாய்ப்பைப்‌ பயன்படுத்தி தங்களது பணிகளை இலகுவாக செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம் என்று முகாம் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...