கோவை படந்தோரை பீட் பகுதியில் மர்மமானமுறையில் இறந்து கிடந்த இளம் யானை

இளம் யானை ஒன்று மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தது பற்றி வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். நோய்வாய்ப்பட்டு யானை உயிரிழந்ததா? அல்லது யாராவது யானையை வேட்டையாடி கொன்றார்களா? என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.


கோவை: கோவை மாவட்டம் கூடலூர் ரேஞ்ச் பிரிவு 17 நில தேயிலை தோட்ட எல்லைக்கு உட்பட்ட படந்தோரை பீட் பகுதியில் இளம் யானை நேற்று (ஜன. 16) ஒன்று இறந்து கிடந்தது.

இது குறித்து வனத்துறை விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இன்று காலையில் பிரேத பரிசோதனை நடைபெற்றது.

Newsletter

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...

Mayor Inaugurates Special Camp for Persons with Disabilities in Coimbatore

A special camp for persons with disabilities was inaugurated and inspected by Mayor Ranganayaki Ramachandran at Kaumara...