தாராபுரம் வழியாக பழனி பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்காக சூர்யா நற்பணி இயக்கம் சார்பில் அன்னதானம்

பழனி முருகன் திருக்கோவிலுக்கு தாராபுரம் வழியாக பாதயாத்திரை செல்லும் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என சுமார் 5000-பக்தர்களுக்கு நாமக்கல் மேற்கு மாவட்ட தலைமை சூர்யா நற்பணி இயக்கம் நிர்வாகிகள் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வழியாக பழனி பாதயாத்திரை செல்லும் 5000-பக்தர்களுக்கு நாமக்கல் மேற்கு மாவட்ட தலைமை சூர்யா நற்பணி இயக்கம் சார்பில் அன்னதானம். வழங்கப்பட்டது.



வருகின்ற 25-ம் தேதி தைப்பூசம் நெருங்குவதை ஒட்டி சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கரூர், ஈரோடு, ஓசூர் உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரை செல்வது வழக்கம்.



பழனி முருகன் திருக்கோவிலுக்கு தாராபுரம் வழியாக பாதயாத்திரை செல்லும் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என சுமார் 5000-பக்தர்களுக்கு நாமக்கல் மேற்கு மாவட்ட தலைமை சூர்யா நற்பணி இயக்கம் நிர்வாகிகள் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.



இந்நிகழ்ச்சியில் தாராபுரத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் ஒருங்கிணைத்து அனைவருக்கும் அன்னதானத்தை வழங்கினர்.

Newsletter

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இருதயவியல் அல்ட்ராசவுண்ட் கருத்தரங்கு நடைபெறுகிறது

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் இணை அறிவியல் கல்லூரி இணைந்து "ECHO ESSENTIALS 2026" என்ற தலைப்பில் இரு நாள் கருத்தர...

குழந்தைகளைத் தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் செய்ததாக நடிகர் விஜய் மீது புகார்

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தவறாகப் பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது Coimbatore...

தமிழக சட்டமன்றத் தேர்தல்: கோவை மாவட்டத்தில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு - தொகுதி வாரியான முழு விவரங்கள்

கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு பதிவானது. மொத்தம் 27 லட்சத்திற்...

கோவை ஜிடி மேம்பாலத்தில் AI கேமரா பொருத்தும் பணி: இரவு நேர போக்குவரத்துக்கு இன்றும் நாளையும் தடை

கோவை ஜிடி மேம்பாலத்தில் அதிவேக வாகனங்களை கண்காணிக்க AI கேமரா பொருத்தும் பணி காரணமாக இன்று மற்றும் நாளை இரவு 10 மணி முதல்...

கோவையில் பட்டபகலில் கார் மீது கல்வீச்சு தாக்குதல் - சிசிடிவி காட்சி வெளியானது

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் மீது ஹெல்மெட் அணிந்த நபர் பட்டபகலில் கல்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் மற்றும் முருங்கை மதிப்பூட்டு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஏப்ரல் 28, 29 ஆகிய தேதிகளில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்டப்ப...