முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்ட முகாமில் பொள்ளாச்சி நகராட்சி தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் ஆய்வு

நகராட்சிக்கு உட்பட்ட 12, 13, 17 வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளுக்கு முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்ட பதிவு செய்யும் முகாம் பொள்ளாச்சி லாரி அசோசியன் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் அப்பகுதி சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு மருத்துவ காப்பீட்டுதற்கான பதிவுகளை செய்தனர்


கோவை: முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்ட முகாம் கடந்த 10ம் தேதி முதல் பொள்ளாச்சி நகராட்சி பகுதியில் நடைபெற்று வருகிறது.

இன்று பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட 12, 13, 17 வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளுக்கு முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்ட பதிவு செய்யும் முகாம் பொள்ளாச்சி லாரி அசோசியன் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.



இதில் அப்பகுதி சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு மருத்துவ காப்பீட்டுதற்கான பதிவுகளை செய்தனர். இந்த முகாமை பொள்ளாச்சி நகராட்சி தலைவர் சியாமளா நவநிதகிருஷ்ணன் நேரில் சென்று ஆய்வு செய்து பொதுமக்களுக்கு விரைந்து மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டை கிடைக்க வகையில் விரைந்து பணியாற்ற வேண்டும் என்று ஆலோசனை வழங்கினார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...