வால்பாறையில் நாளை செய்வாய்கிழமை மின்தடை - மின்சாரத்துறை அறிவிப்பு

அய்யர்பாடி, ரொட்டிக்கடை, அட்டகட்டி, வாட்டர்பால்ஸ், குரங்குமுடி, தாய்முடி, சேக்கல்முடி, சின்னக்கல்லார் பெரியகல்லார், ஹை ஃபாரஸ்ட், சோலையார் நகர், முடீஸ், குரங்குமுடி, வால்பாறை, சின்கோனா, பன்னிமேடு, மானாம்பள்ளி ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் தடைபடும் என்று மின்வாரியம் தெரிவித்துள்ளது.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் அய்யர்பாடி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பணி நடைபெறுவதால் நாளை செய்வாய் கிழமை 23.1.2024 காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை வால்பாறை வட்ட பகுதியான அய்யர்பாடி, ரொட்டிக்கடை, அட்டகட்டி, வாட்டர்பால்ஸ், குரங்குமுடி, தாய்முடி, சேக்கல்முடி, சின்னக்கல்லார் பெரியகல்லார், ஹை ஃபாரஸ்ட், சோலையார் நகர், முடீஸ், குரங்குமுடி, வால்பாறை, சின்கோனா, பன்னிமேடு, மானாம்பள்ளி ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் தடைபடும்.

அன்னாளில் மின் பாதையில் அருகே உள்ள மரக்கிளைகளை அகற்றும் பணி நடைபெறுவதால் பொதுமக்கள் ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக் கேட்டு கொள்ளப்படுகிறது என்று மின்சார துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...