மத்திய அரசின் புதிய சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு

BNS 106/HIT AND RUN சட்டத்தை மறு சீர்திருத்தம் செய்ய வேண்டி, தாய்நாடு அனைத்து ஓட்டுனர்கள் தொழிற்சங்கத்தின் கோவை உறுப்பினர்கள் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.


கோவை: மத்திய அரசு அறிவித்துள்ள சாலையில் வாகன ஓட்டிகளை இடித்து செல்லும் வாகன ஓட்டிகளுக்கான புதிய தண்டனை சட்டமான BNS 106/HIT AND RUN சட்டத்தை மறு சீர்திருத்தம் செய்ய வேண்டி, தாய்நாடு அனைத்து ஓட்டுனர்கள் தொழிற்சங்கத்தின் கோவை உறுப்பினர்கள் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.



Hit and Run எனும் விபத்தை ஏற்படுத்தும் ஓட்டுநர்களுக்கு ரூ.10 லட்சம், 7 ஆண்டு சிறை தண்டனை என்ற அம்சம் இந்த சட்டத்தில் உள்ளதால் இதுகுறித்து லாரிகள், டிரக், மேலும் டாக்ஸி ஓட்டுனர்கள் கூட அதிருப்தியில் உள்ளனர். இந்த சட்டம் வாடகை வாகன ஓட்டுனர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் ஏற்றப்பட்டுள்ளதாகவும், ஓட்டுனர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினர்களை கருத்தில் கொண்டு இந்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என அனைத்து ஓட்டுநர்களின் கோரிக்கையாக வலியுறுத்துவதாக அவர்கள் தெரிவித்தனர்.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...