கோவை ஆா்.எஸ்.புரத்தில் ஓவியக் கண்காட்சி – ஓவியங்கள் வரைந்து சிறுவர்கள் அசத்தல்

கோவையைச் சோ்ந்த ஓவிய ஆசிரியரான ஆசிதா ஜூவாரி என்பவர், தனது மாணவர்களின் கலைப் படைப்புகளை காட்சிப்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் ஓவியக் கண்காட்சிகளை நடத்தி வருகிறார்.


கோவை: சிறுவா்களின் கலைத் திறனை ஊக்குவிக்கும் வகையில், கோவை ஆா்.எஸ்.புரத்தில் ஓவியக் கண்காட்சி நேற்று (ஜனவரி 21) நடைபெற்றது. கோவையைச் சோ்ந்தவா் ஆசிதா ஜூவாரி (43), ஓவிய ஆசிரியா். ஆா்டிஸ்டிக் கலை வகுப்புகளை நடத்தி வரும் இவா், தனது மாணவர்களின் கலைப் படைப்புகளை காட்சிப்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் ஓவியக் கண்காட்சிகளை நடத்தி வருகிறார்.



இதன் தொடா்ச்சியாக, சிறுவா்களிடையே கலைத் திறனை ஊக்குவிக்கும் வகையில் நேற்று (ஜனவரி 21) நடைபெற்ற ஓவியக் கண்காட்சியை பிரபல நகை வடிவமைப்பாளரும், ஃபேஷன் டிசைனருமான அபா்ணா சுங், ஹோட்டல் கிராண்ட் ரீஜென்ட் இயக்குநா் சாந்தினி ஆகியோர் பங்கேற்று தொடங்கிவைத்தனர். கண்காட்சியில், 4 வயது முதல் 18 வயது வரையிலான மாணவா்கள் வரைந்த விலங்குகள், இயற்கைக் காட்சிகள் உள்ளிட்ட பல்வேறு வகையான ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. இதில், சிறுவா்கள், இளைஞா்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டு ஓவியங்களைக் கண்டு ரசித்தனர்..

Newsletter

வால்பாறை மலைப்பாதையில் சுற்றுலா வேன் விபத்து: 8 பேர் உயிரிழப்பு..!

வால்பாறை - பொள்ளாச்சி மலைப்பாதையில் சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற டெம்போ டிராவலர் வேன் பள்ளத்தில் கவிழ்ந்ததில் 8 பேர் உ...

சேப்பாக்கம் வெற்றியை விட, கோவை தெற்கு, வடக்கு வெற்றியே முக்கியம்: உதயநிதி ஸ்டாலின்

கோவையில் பிரச்சாரம் செய்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், சேப்பாக்கத்தில் தனது வெற்றியை விட கோவை தெற்கு மற்றும் வடக்கு த...

சேப்பாக்கம் வெற்றியை விட கோவை தெற்கு, வடக்கு வெற்றியே முக்கியம்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

கோவையில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சேப்பாக்கத்தில் தனது வெற்றியை விட கோவை தெற்கு...

தீரன் சின்னமலையின் 271வது பிறந்தநாளை முன்னிட்டு அவிநாசி திமுக வேட்பாளர் Dr. கோகிலாமணி மரியாதை..!

சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் பிறந்தநாளை முன்னிட்டு, அவிநாசி தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின...

உடுமலையில் திமுகவினர் மீது தேர்தல் பொதுப் பார்வையாளரிடம் அதிமுக வழக்கறிஞர்கள் புகார்..!

உடுமலையில் இன்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பரப்புரைக்காக, அனுமதி வழங்கப்பட்ட இடத்தில் பிரச்சாரம் நடத்தாமல்,...

தேர்தலுக்கு பிறகு ‘மொத்த தோல்வி பழனிச்சாமி’ ஆக மாறுவார்: பொள்ளாச்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம்..!

உடுமலை, வால்பாறை மற்றும் பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிடும் மதசார்பற்ற கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து, பொள்ளாச்சி அரு...