சரவணம்பட்டி பகுதியில் புதிதாக பாதாள சாக்கடை கட்டப்படவுள்ள இடத்தில் கோவை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் அவர்கள், பாதாள சாக்கடை கட்டப்படவுள்ள இடத்தில் ஆய்வு மேற்கொண்டார். உடன் மாமன்ற உறுப்பினர் நவீன்குமார், மாநகரப்பொறியாளர் முருகேசன் உள்ளிட்ட அதிகாரிகள் இருந்தனர்.


கோவை: கோவை மாநகராட்சி, கிழக்கு மண்டலம், வார்டு எண்.5க்குட்பட்ட சரவணம்பட்டி பகுதியில் புதிதாக பாதாள சாக்கடை கட்டப்படவுள்ள இடத்தை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள் இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

உடன் மாமன்ற உறுப்பினர் நவீன்குமார், மாநகரப்பொறியாளர் முருகேசன், உதவி ஆணையர் கவிதா, உதவி செயற்பொறியாளர் ஹேமலதா, உதவி பொறியாளர் கணேசன், மண்டல சுகாதார அலுவலர் பரமசிவம் ஆகியோர் இருந்தனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி இந்திய அளவில் 7வது இடம் பெற்று சாதனை

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி, EducationWorld தேசிய தரவரிசையில் இந்திய அளவில் 7வது இடத்தையு...

டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்: பீளமேடு வாணிப கழக அலுவலகத்தில் பரபரப்பு

கோவை பீளமேடு மதுபான கிடங்கு வாணிப கழக அலுவலகத்தில் டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர் ஆர்ப்பாட்டம் ந...

சோமனூர் பேருந்து நிலையம் அருகே மின் கம்பத்தில் தீ விபத்து

கோவை சோமனூர் பேருந்து நிலையம் அருகே ஏப்ரல் 27 மதியம் மின் கம்பத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. மதிய நேரத்தில் மக்கள்...

திருப்பூரில் கட்சித் தலைவர் மீது அவதூறு பரப்பியதாக புகார்

திருப்பூரில் மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமீமுன் அன்சாரி மீது சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாகக் குற்றம் சாட்டி இந்தி...

GCT கல்லூரியில் வைக்கப்பட்டுள்ள EVM இயந்திரங்களை கலெக்டர் திடீர் ஆய்வு

கோவை மாவட்டம் 10 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகள் அடங்கிய EVM இயந்திரங்கள் தடாகம் சாலை GCT கல்லூரியில் பாதுகாப்பாக...

கோவை அரசினர் தொழில்நுட்ப கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தை திமுக நிர்வாகிகள் ஆய்வு

கோவை மாவட்டத்தில் 10 தொகுதிக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கோவை அரசினர் தொழில்நுட்ப கல்லூரி வாக்கு எண்ண...