உடுமலையில் பழனி செல்லும் பாதயாத்திரை பக்தர்களுக்கு மருத்துவ முகாம்

நீண்ட தூரம் நடந்து வரும் பழனி பாதயாத்திரை பக்தர்களுக்கு கால் வலிக்காமல் இருப்பதற்கு ஆயில், பிஸ்கட், சுக்குபால், பன்னீர் சோடா மற்றும் இரவில் ஒளிரும் ஸ்டிக்கர்களும் வழங்கபட்டது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை புதிய பேருந்து நிலையம் அருகில் உடுமலை உட்கோட்ட காவல் துறை மற்றும் தேஜஸ் ரோட்டரி சங்கம் சார்பில் பழனி பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு மருத்துவ முகாம் மற்றும் தேனீர் வழங்கும் பணியை உடுமலை காவல்துறை துணை கண்காணிப்பாளர் சுகுமாரன் துவக்கி வைத்தார்.



நீண்ட தூரம் நடந்து வரும் பக்தர்களுக்கு கால் வலிக்காமல் இருப்பதற்கு ஆயில் மற்றும் பிஸ்கட், சுக்குபால், பன்னீர் சோடா மற்றும் இரவில் ஒளிரும் ஸ்டிக்கர்களும் வழங்கபட்டது.



போக்குவரத்து காவல் ஆய்வாளர் கண்ணன், தேஜஸ் ரோட்டரி சங்கம் மாவட்ட துணை ஆளுநர் எஸ்.எம். நாகராஜ், தலைவர் லோகேஸ்வரி, செயலாளர் சம்பத்குமார், முன்னாள் தலைவர்கள் சத்யம் பாபு, பாலமுருகன், உறுப்பினர்கள் போத்திராஜ், அசோக்குமார், கொளதம்ராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...

பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லை: தேர்தலை புறக்கணிக்க நெறையூர் கிராம மக்கள் முடிவு

குடிநீர், சாலை, போக்குவரத்து, நியாய விலைக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பல ஆண்டுகளாக வழங்கப்படாததால், திருப்பூர் மாவட்ட...

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...