உடுமலை குட்டை திடல் பகுதியில் பாஜக சார்பில் மகாத்மா காந்தி முழு உருவசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

நாட்டின் 75 ஆவது குடியரசு தின விழாவை முன்னிட்டு நகர பாஜக தலைவர் கண்ணாயிரம் தலைமையில் மகாத்மா காந்திஜி மற்றும் காமராஜரின் முழு உருவ சிலைக்கு நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை குட்டை திடல்பகுதியில் உள்ள மகாத்மா காந்திஜியின் முழு உருவ சிலைக்கு நாட்டின் 75 ஆவது குடியரசு தின விழாவை முன்னிட்டு நகர பாஜக தலைவர் கண்ணாயிரம் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.



பின்னர் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள காமராஜரின் முழு உருவ சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.



மாவட்ட மகளிர் அணி பொதுச் செயலாளர் ராதிகா மாவட்ட செயலாளர் கலா, நகர பொதுச் செயலாளர்கள் தம்பிதுரை, சீனிவாசன், முன்னாள் நகர தலைவர் வழக்கறிஞர் ராஜேந்திரன், நகரத் துணைத் தலைவர்கள் உமா குப்புசாமி, கண்ணப்பன், கணேஷ் ஆனந்த், நகர செயலாளர்கள் செல்வராஜ், முருகேசன், மணிவண்ணன், நகர தரவு தர மேலாண்மை நகரத் தலைவர் கோபிநாத் மற்றும் இளைஞர் அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் வளர்ப்பு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் பயிர் நோயியல் துறையில் காளான் விதை உற்பத்தி மற்றும் வளர்ப்பு பயிற்சி ஜூன் 29 முத...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு ஒழிப்பு பணிகளை நேரில் ஆய்வு மேற்கொண்ட கோவை மாநகராட்சி ஆணையர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, நகரின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள், மழைநீர்...

கோவை சீத்தாலட்சுமி நகர்புற சுகாதார நிலையத்தில் இலவச டயாலிசிஸ் மையம் - மாநகராட்சி ஆணையர் தகவல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் சீத்தாலட்சுமி அரசு நகர்புற சுகாதார நிலையத்தில் தனியார் பங்களிப்புடன் 10 டயாலிசிஸ்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி–துடியலூர் காவல்துறை சார்பில் போதை ஒழிப்பு பேரணி

ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி போதைப் பொருள் தடுப்பு குழு மாணவர்கள், நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள், தேசிய மாணவ...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: போக்சோ நீதிமன்றத்தில் இன்ஸ்பெக்டர் சாட்சியம்

சூலூரில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை போக்சோ நீதிமன்றத்தில் விசாரணை தீவிரமடைந...