துடியலூர் அடுத்துள்ள கேப் டவுன் பகுதியில் குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் வீணாகும் குடிநீர் – நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை

குடிதண்ணீர் குழாயில் திடீரென ஏற்பட்ட உடைப்பால் சாலை முழுவதும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தண்ணீர் வீணாகுவதை தடுக்க மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக குழாயை சரிசெய்ய வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


கோவை: துடியலூர் அடுத்துள்ள கேப் டவுன் பகுதியில் மளிகை கடை அமைந்துள்ளது. அதன் முன்பு உள்ள சாலையில் உள்ள குடிதண்ணீர் குழாயில் இன்று (ஜன.27) மாலை உடைப்பு ஏற்பட்டு உள்ளது.

இதனால் நீண்ட நேரமாக சாலை முழுவதும் குடிதண்ணீர் வீணாகி வருகிறது. இதனால் சாலை முழுவதும் குடிதண்ணீர் வழிந்து ஓடுவதால் விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

உலகத்திறன் போட்டிகள் 2027-க்கான பதிவு தொடக்கம் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

ஷாங்காய், சீனா 2026ல் நடைபெறும் உலகத்திறன் போட்டிகளுக்கான இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கு பதிவுகள் துவங்கின. 16 முதல்...

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...