உடுமலையில் சாலை பாதுகாப்பு வாரவிழாவை முன்னிட்டு போக்குவரத்து துறை சார்பில் ஹெல்மெட் பேரணி

குட்டை திடலில் துவங்கி பேரணி, தளிரோடு, பழையபஸ் நிலையம், புதிய பஸ்நிலையம், கல்பனா சாலை, கச்சேரி வீதி, தளிரோடு, ரயில்வே மேம்பாலம் உட்பட முக்கிய சாலைகள் வழியாக சென்று வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நிறைவு பெற்றது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் சாலை பாதுகாப்பு வாரவிழாவை முன்னிட்டு ஹெல்மெட் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் 100க்கும் மேற்பட்ட இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது.



குட்டை திடலில் தொடங்கிய இந்த பேரணியை நீதிபதிகள் மணிகண்டன் மற்றும் பாலமுருகன் ஆகியோர் கொடி அசைத்து துவக்கி வைத்தனர். பேரணி குட்டை திடலில் துவங்கி தளிரோடு, பழையபஸ் நிலையம், புதிய பஸ்நிலையம், கல்பனா சாலை, கச்சேரி வீதி, தளிரோடு, ரயில்வே மேம்பாலம் உட்பட முக்கிய சாலைகள் வழியாக சென்று வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நிறைவு பெற்றது.



பேரணியில் உடுமலை டி.ஸ்.பி.சுகுமாரன், காவல் ஆய்வாளர் ஜீவானந்தம், வட்டார போக்குவரத்து அலுவலர் நாகராஜ்,போக்குவரத்து ஆய்வாளர் ஜெயந்தி,

இரு சக்கர வாகன பழுது நீக்கும் பணியில் ஈடுபடுபவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ஊர்வலத்தில் ஹெல்மெட் குறித்து பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கங் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Newsletter

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...