வால்பாறையில் தாவரவியல் பூங்காவில் தடுப்பு சுவர் கட்டும் பணிக்கு பூமி பூஜை

பூங்காவில் மண் சுவர் அவ்வபோது இடிந்து சாலையில் விழுந்து வருவதால் பொதுமக்களின் நலன் கருதி பூங்காவிற்கு 10 அடி உயரத்தில் தடுப்பு சுவர் அமைக்கும் பணி நகர மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு சுமார் ரூ.30 லட்சம் மதிப்பில் தடுப்பு சுவர் கட்டுமானப் பணி தொடங்கப்பட்டுள்ளது.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் தாவரவியல் பூங்கா செயல்பட்டு வருகிறது. பூங்காவிற்கு சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் என அதிகமானோர் வந்து செல்கின்றனர்.



இப்பகுதியில் பூங்காவில் மண் சுவர் அவ்வபோது இடிந்து சாலையில் விழுந்து வருவதால் பொதுமக்களின் நலன் கருதி பூங்காவிற்கு 10 அடி உயரத்தில் தடுப்பு சுவர் அமைக்கும் பணி நகர மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு சுமார் ரூ.30 லட்சம் மதிப்பில் இன்று நகர மன்ற தலைவர் அழகு சுந்தரவல்லி செல்வம், மற்றும் துணை நகர மன்ற தலைவர் செந்தில்குமார், முன்னாள் நகர மன்ற உறுப்பினர் செல்வம் முன்னிலையில் பூமி பூஜை செய்து பணி துவக்கி வைக்கப்பட்டது.

Newsletter

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொள்ளாச்சி வேட்பாளருக்கு கட்சிப் பெயரே பயன்படுத்த முடியாத நிலை - அண்ணாமலை விமர்சனம்

பொள்ளாச்சி சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் பொள்ளாச்சி ஜெயராமனை ஆதரித்து நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தி...

பொள்ளாச்சியில் கூட்டணி வேட்பாளர் நித்யானந்தன் பொதுமக்களுடன் கலந்துரையாடல்

பொள்ளாச்சி வாணியர் சேவா சங்க வளாகத்தில் கூட்டணி வேட்பாளர் நித்யானந்தன் பொதுமக்களுடன் சிறப்பு கலந்துரையாடல் நடத்தினார். ப...

கோவையில் செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரம் பரப்புரை..!

NDA ஆட்சி அமைந்தால், பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமாருக்கு ஏற்பட்ட அரசியல் சூழ்நிலை போன்று தமிழகத்திலும் நிலைமை உரு...

கோவையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சி தீவிர பிரச்சாரம்

கோவையில் தொண்டாமுத்தூர், தெற்கு, வடக்கு தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சியின் மாநில ப...

பீடம்பள்ளி ஊராட்சியில் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் விழா: திமுக செயலாளர் மரியாதை

கோவை தெற்கு மாவட்டம் சூலூர் தெற்கு ஒன்றியத்தின் பீடம்பள்ளி ஊராட்சியில் அண்ணல் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் நிகழ்வில் தி...

சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" படம் வெளியீடு – கோவை உள்ளூர் சேனல் உரிமையாளர் கைது

கோவை கருமத்தம்பட்டியில் "ராசி பிரைம் மூவி" சேனல் உரிமையாளர் பழனிச்சாமி (44), மத்திய தணிக்கை சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" த...