பிளிச்சி ஊராட்சியில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. ராசா தொடங்கி வைத்தார்.

காரமடை கிழக்கு ஒன்றியம் பெள்ளேபாளையம் ஊராட்சி, சௌடேஸ்வரி நகரில் ரூ.4,90,000 மதிப்பீட்டில் புதிய போர்வெல் அமைத்து மின் மோட்டார் பம்செட் பொருத்தி குடிநீர் குழாய் விஸ்தரிப்பு செய்த பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா இன்று (ஜன.30) தொடங்கி வைத்தார்.


கோவை: கோவை, காரமடை மேற்கு ஒன்றியம் பிளிச்சி ஊராட்சியில் ரூ.30.89 லட்சம் மதிப்பில் கான்கிரீட் தளம், கீழ்நிலைத்தொட்டி, ஆழ்குழாய் கிணறு அமைக்கும் பணிகளை அடிக்கல் நாட்டி நீலகிரி எம்.பி. ஆ.ராசா இன்று (ஜன.30) தொடங்கி வைத்தார்.



மேலும், கோவை, காரமடை கிழக்கு ஒன்றியம், பெள்ளேபாளையம் ஊராட்சியில் ரூ.80,85,000 மதிப்பீட்டில் பொதுமக்கள் பயன்பெறும் வளர்ச்சி திட்ட பணிகளை அடிக்கல் நாட்டி நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. ராசா இன்று (ஜன.30) தொடங்கி வைத்தார்.



இதேபோல கோவை காரமடை கிழக்கு ஒன்றியம் பெள்ளேபாளையம் ஊராட்சி, சௌடேஸ்வரி நகரில் ரூ. 4,90,000 மதிப்பீட்டில் புதிய போர்வெல் அமைத்து மின் மோட்டார் பம்செட் பொருத்தி குடிநீர் குழாய் விஸ்தரிப்பு செய்த பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா இன்று (ஜன.30) தொடங்கி வைத்தார்.

உடன் கோவை வடக்கு மாவட்ட கழகச் செயலாளர் ரவி மற்றும் மாவட்ட ஒன்றிய, நகர, கிளை திமுக கழக நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...

பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லை: தேர்தலை புறக்கணிக்க நெறையூர் கிராம மக்கள் முடிவு

குடிநீர், சாலை, போக்குவரத்து, நியாய விலைக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பல ஆண்டுகளாக வழங்கப்படாததால், திருப்பூர் மாவட்ட...

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...