இலவச வீட்டு மனை கேட்டு தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்க கோவை மாவட்ட அனைத்து பத்திரிக்கையாளர்கள் முடிவு

தமிழக அரசால் பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்படும் இலவச வீட்டு மனைகளை பெறுவது குறித்தான ஆலோசனை கூட்டம் ஆடிஸம் வீதி பகுதியில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் நடைபெற்றது.


கோவை: கோவை உப்பிலிபாளையத்தை அடுத்த ஆடிஸம் வீதி பகுதியில் பத்திரிகையாளர் மன்றம் உள்ளது. இங்கு நேற்று (பிப். 01) கோவை மாவட்ட அனைத்து பத்திரிகையாளர்கள் இணைத்து தமிழக அரசால் பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்படும் இலவச வீட்டு மனைகளை பெறுவது குறித்து ஆலோசனை கூட்டம் நடத்தினர்.

இதில் அடுத்த கட்டமாக தமிழக முதல்வரிடம் கோரிக்கை மனு அளிக்க வேண்டும் என முடிவு செய்தனர்.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...