நீலகிரி மாவட்டத்தில் கட்டிட அனுமதி வழங்குவது தொடர்பான நடைமுறைகள் ஆய்வுக்கூட்டம்

தமிழக வீட்டு வசதி துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வு துறை அமைச்சர் சு.முத்துசாமி தலைமையில் கட்டிட அனுமதி வழங்குவது தொடர்பான நடைமுறைகள் மற்றும் அனுமதியற்ற வளர்ச்சி பணிகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.


நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் கட்டிட அனுமதி வழங்குவது தொடர்பான நடைமுறைகள் மற்றும் அனுமதியற்ற வளர்ச்சி பணிகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் தமிழக வீட்டு வசதி துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வு துறை அமைச்சர் சு.முத்துசாமி தலைமையில் நடைபெற்றது.



உடன் சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன், நீலகிரி நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் ஆ.ராசா, மாவட்ட ஆட்சித்தலைவர் மு.அருணா மற்றும் அனைத்து துறை சார்ந்த அதிகாரிகள் கலந்துகொண்டனர்.



Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...