உதகை லவ்டேல் காந்தி நகரில் மண் சரிவில் சிக்கி உயிரிழந்த 6 பேரின் குடும்பங்களுக்கு எம்பி ஆ.ராசா நிதியுதவி

மண் சரிவில் சிக்கி உயிரிழந்த 6 பேரின் குடும்பங்களுக்கு நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா சார்பில் தலா 1 லட்சம் ரூபாயும், வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி சார்பில் தலா 50 ஆயிரம் ரூபாயும் வழங்கி ஆறுதல் கூறப்பட்டது.


நீலகிரி: கடந்த 4 நாட்களுக்கு முன்பு, உதகை லவ்டேல் காந்திநகர் பகுதியில் ஏற்பட்ட மண் சரிவில் சிக்கி உயிரிழந்த 6 பேரின் குடும்பங்களுக்கு இன்று எனது சார்பில் தலா 1 லட்சம் ரூபாயும், வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி சார்பில் தலா 50 ஆயிரம் ரூபாயும் வழங்கி ஆறுதல் கூறப்பட்டது.



உடன் சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன், மாவட்ட கழகச் செயலாளர் பா.மு.முபாரக் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

Newsletter

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...