பெரியநாயக்கன்பாளையம் கேஸ் கம்பெனி அருகே வைக்கப்பட்டுள்ள ரியல் எஸ்டேட் பேனரை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை

வழிகாட்டு பலகையை மறைத்து ரியல் எஸ்டேட் பேனர் வைக்கப்பட்டுள்ளது. இதனால் விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளதால், இது போன்ற பேனர்களை பெரியநாயக்கன்பாளையம் காவல்துறையினர் உடனடியாக அகற்ற வேண்டும் என்று அப்பகுதி மக்கள் இன்று (பிப்.12) கோரிக்கை வைத்துள்ளனர்.


கோவை: கோவை பெரியநாயக்கன்பாளையம் கேஸ் கம்பெனி அருகே கடந்த பிப்.9 ஆம் தேதி டூவீலர் மீது பேருந்து மோதி விபத்து ஏற்பட்டது. இதனால் தந்தை மற்றும் குழந்தை உயிரிழந்தனர். இதைத்தொடர்ந்து அந்த இடத்தில் மாவட்ட காவல் துறையினால் "மெதுவாக செல்லவும்" என்ற வழிகாட்டு பலகை அங்கு வைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் அந்த வழிகாட்டு பலகையை மறைத்து ரியல் எஸ்டேட் பேனர் ஒன்று அங்கு வைக்கப்பட்டுள்ளது. இதனால் விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே இது போன்ற பேனர்களை பெரியநாயக்கன்பாளையம் காவல்துறையினர் உடனடியாக அகற்ற வேண்டும் என்று அப்பகுதி மக்கள் இன்று (பிப்.12) கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...