மஞ்சூர் சாலையில் சென்ற அரசு பேருந்தை வழிமறித்த காட்டு யானை கூட்டம் - பயணிகள் அச்சம்

மஞ்சூர் சாலை வழியாக நேற்று(பிப்.13) சென்ற அரசு பேருந்தை காட்டு யானைகள் கூட்டம் வழி மறித்தது. ஒரு மணி நேரத்திற்கு பின் யானை கூட்டம் தானாக வனப்பகுதிக்குள் சென்றது. அதன் பின்னரே பேருந்து புறப்பட்டு சென்றது.


கோவை: கோவையில் இருந்து ஊட்டிக்கு செல்ல 3-வது வழித்தடமாக மஞ்சூர் சாலை இருந்து வருகிறது. அடர்ந்த வனப்பகுதியின் நடுவே இச்சாலை உள்ளதால் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகம் உள்ளது.



இந்நிலையில் நேற்று(பிப்.13) அவ்வழியாக சென்ற அரசு பேருந்தை காட்டு யானைகள் கூட்டம் வழி மறித்தது. ஒரு மணி நேரத்திற்கு பின் யானை கூட்டம் தானாக வனப்பகுதிக்குள் சென்றது. அதன் பின்னரே பேருந்து புறப்பட்டு சென்றது. இதனால் பயணிகள் அச்சம் அடைந்தனர். அதிர்ஷ்டவசமாக எந்த அசம்பாவிதமும் நடக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...

கோவை சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95% பணிகள் நிறைவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95% நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம், மின்வி...

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...