காலா பட பாணியில் தமிழக கவர்னரை கிண்டலடித்து கோவையில் பல்வேறு இடங்களில் போஸ்டர்

காலா திரைப்படத்தில் ரஜினியிடம் இருந்து வில்லம் தப்பிச்செல்லும் போது ஒலிக்கும் பாடலை வைத்து, "ரீல் அந்து போச்சு.. கெளம்பு.. கெளம்பு.." என்ற வரிகளை வைத்து கவர்னரை கிண்டலடிக்கும் விதமாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.


கோவை: காலா' பட பாணியில் தமிழக கவர்னரை கிண்டலடிக்கும் விதமாக கோவையில் பல்வேறு இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் போது கவர்னர் தனது உரையை 2 நிமிடங்களிலேயே முடித்துவிட்டு அவையை புறக்கணித்து வெளியே சென்றார்.

இதற்கு தமிழக அமைச்சர்கள், அரசியல் கட்சியினர் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.



இதனிடையே அவையில் இருந்து வெளியேறிய கவர்னரை கிண்டலடிக்கும் விதமாக, மணிக்கூண்டு, உக்கடம், ரயில் நிலையம், உப்பிலிபாளையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.



காலா திரைப்படத்தில் ரஜினியிடம் இருந்து வில்லம் தப்பிச்செல்லும் போது ஒலிக்கும் பாடலை வைத்து, "ரீல் அந்து போச்சு.. கெளம்பு.. கெளம்பு.." என்ற வரிகளை வைத்து கவர்னரை கிண்டலடிக்கும் விதமாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

Newsletter

“பிரதமரின் உரை எனக்குப் புதிய தெம்பைக் கொடுத்து உள்ளது” – மருத்துவமனையில் இருந்து வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி

உடல்நலக்குறைவால் கடந்த சில நாட்களாகத் தேர்தல் களத்தில் இருந்து தற்காலிகமாக விலகி சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசன்,...

விஷு பண்டிகைக்கு கோவையில் இருந்து 5 நாட்களில் 15 டன் காய்கறி,பழங்கள் ஷார்ஜாவுக்கு ஏற்றுமதி

மலையாள புத்தாண்டு விஷு பண்டிகை முன்னிட்டு கோவை விமான நிலையத்திலிருந்து கடந்த 5 நாட்களில் 15 டன் எடை கொண்ட காய்கறிகள் மற்...

கோவை பெரியநாயக்கன்பாளையத்தில்  கொடி அணிவகுப்பு..!

பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் எல்லை பாதுகாப்ப...

அதிமுகவிற்கு ஆதரவு தெரிவித்த கோவை மாவட்ட மலையாள அசோசியேஷன்..!

வரும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கோவை மாவட்ட மலையாள அசோசியேஷன் நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணியை சந்தித...

சின்னியம்பாளையம் அருகே இளைஞரிடம் செல்போன் மற்றும் ரூ.2,000 பறிப்பு - மூவர் மீது வழக்கு

கோவை சின்னியம்பாளையம் ஆர்.ஜி.புதூர் அருகே மூன்று பேர் கொண்ட கும்பல் இளைஞரை திடீரென வழிமறித்து விலை உயர்ந்த செல்போன் மற்ற...

கோவை நேரு நகரில் 8 பவுன் தங்கச் செயின் பறிப்பு - பீளமேடு போலீசார் தீவிர விசாரணை

கோவை நேரு நகர் மேற்கு பேருந்து நிறுத்தம் அருகே பைக்கில் சென்ற பெண்ணிடமிருந்து மர்ம நபர் 8 பவுன் தங்கச் செயினை பறித்து தப...