கோவை கற்பகம் கல்லூரியில் மருத்துவ காப்பீட்டு அட்டைகள் மற்றும் கல்வி கடன் வழங்கும் முகாம்

முகாமில் 5000 பயனாளிகளுக்கு காப்பீட்டு திட்ட அட்டைகள் வழங்கப்பட்டன. அதனைத்தொடர்ந்து, உயர்கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுக்கு கல்விக் கடன் வழங்கப்பட்டது.


கோவை: கோவை பொள்ளாச்சி மெயின் ரோடு பகுதியில் அமைந்துள்ள கற்பகம் கலை அறிவியல் கல்லூரி கலையரங்கத்தில் தமிழ்நாடு முதலமைச்சரின் விரிவான காப்பீடு திட்ட அட்டைகள் வழங்கும் விழாவும், கல்விக் கடன்கள் வழங்கும் விழாவும் இன்று (பிப்.15) நடைபெற்றது.

இந்த நிகழ்விற்கு கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி தலைமையேற்றார். பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம், பி.ஆர்.நடராஜன் எம்.பி ஆகியோர் முன்னிலை வகித்தார்.



இதில், 5000 பயனாளிகளுக்கு விழாவில் காப்பீட்டு திட்ட அட்டைகள் வழங்கப்பட்டது. பின்னர் உயர்கல்வி பயிலும் மாணவ - மாணவிகளுக்கு கல்விக் கடன்களும் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் ஏராளமான மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

Newsletter

சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிங்கப்பூர் நிறுவனமான iGenius AI Private Limited...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு; மழை விளைவுகள் சீரமைப்பு பணிகள் ஆய்வு

கோயம்புத்தூர் சிங்காநல்லூர் தொகுதி 27-வது வார்டு பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. மழையினால் விழுந்த...

முதல்வர் விஜய் - எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் சந்திப்பு

அதிமுக முன்னாள் அமைச்சர்களான எஸ்.பி. வேலுமணி மற்றும் சி.வி. சண்முகத்தை முதல்வர் விஜய் நேரில் சந்தித்தது தமிழக அரசியல் வட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் சர்வதேச செவிலியர் தினம் 2026 சிறப்பாக கொண்டாடப்பட்டது

கோயம்புத்தூரில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் மே 12, 2026 அன்று சர்வதேச செவிலியர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது...

சென்னை - கோவை இடையே கோடை சிறப்பு ரயில்கள் இயக்கம்

கோடை விடுமுறையில் அதிகரித்த பயணிகள் தேவையை கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே மே 2026ல் சேலம், ஈரோடு, திருப்பூர் வழியாக செ...

பிரதமர் மோடியின் தங்க வாங்காதீர்கள் அறிவுறுத்தல்: 5 கோடி பேரின் வாழ்வாதாரம் ஆபத்தில் - நகை தயாரிப்பாளர்கள் எச்சரிக்கை

பிரதமர் Narendra Modi தங்கம் வாங்குவதை ஒரு ஆண்டு தவிர்க்குமாறு அறிவுறுத்தியதால் நாடு முழுவதும் தங்க நகைத் தொழிலில் ஈடுபட...