கோவை வெள்ளியங்கிரி மலைக்கு செல்லும் பக்தர்களிடம் ஒரு தண்ணீர் பாட்டிலுக்கு 20 ரூபாய் வசூல்

பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை குறைக்கும் வண்ணம் தற்போது வெள்ளியங்கிரி மலைக்கு செல்லும் பக்தர்களிடம் ஒரு தண்ணீர் பாட்டிலுக்கு 20 ரூபாய் வசூலிக்கப்பட்டு ஸ்டிக்கர் ஒட்டப்படும். மலைக்கு சென்று வந்த பின்னர் அந்த பாட்டிலை கொடுத்து 20 ரூபாயை பெற்று கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவை வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலுக்கு உற்சவ காலத்தை முன்னிட்டு மே மாதம் வரை செல்வதற்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில் கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் பிளாஸ்டிக் பாட்டில்கள் எடுத்து செல்ல கட்டுப்பாட்டு விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றன.

அதன்படி பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை குறைக்கும் வண்ணம் தற்போது மலைக்கு செல்லும் பக்தர்களிடம் ஒரு தண்ணீர் பாட்டிலுக்கு 20 ரூபாய் வசூலிக்கப்பட்டு ஸ்டிக்கர் ஒட்டப்படும். மலைக்கு சென்று வந்த பின்னர் அந்த பாட்டிலை கொடுத்து 20 ரூபாயை பெற்று கொள்ளலாம். இந்த நடைமுறை இந்த ஆண்டும் மேற்கொள்ளப்படுகிறது என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...