தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தில்‌ தனித்துவமான உணவுகள்‌ தயாரித்தல்‌ பயிற்சி

உலர்த்துதல்‌- காய்கறிகள்‌, பழங்கள்‌, கீரைகள் மற்றும் மூலிகை, பழரசம்‌-வில்வம், தயார்‌ நிலை பானம்‌ - செம்பருத்தி, சாம்பார் பொடி, ரசப் பொடி ஆகிய உணவு பொருட்களை தயாரிப்பதற்கு தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தில் பயிற்சி அளிக்கப்படுகிறது.


கோவை: தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தில்‌ “தனித்துவமான உணவுகள்‌ தயாரித்தல்‌” பற்றிய பயிற்சி 22.02.2024 மற்றும்‌ 23.02.2024 ஆகிய இரண்டு நாட்களில்‌ காலை 9.30 மps முதல்‌ மாலை 5.00 மணி வரை நடைபெறும்‌. கீழ்கண்ட உணவு பொருட்களை தயாரிப்பதற்கு பயிற்சி வழங்கப்படும்‌.

• உலர்த்துதல்‌- காய்கறிகள்‌, பழங்கள்‌, கீரைகள் மற்றும் மூலிகை (Dehydrated vegetables and fruits)

• பழரசம்‌-வில்வம்‌ (Bael Squash)

• தயார்‌ நிலை பானம்‌ - செம்பருத்தி(Hibiscus Ready to Serve beverage)

• சாம்பார் பொடி (Sambar Powder – Moringa leaves)

• ரசப் பொடி(Rasam powder-Thuthuvalai)

• ஆழி விதை இட்லி பொடி ( Flax seed Idly powder)

• சூப் மிக்ஸ் (Soup mix-Greens)

• ஊறுகாய்‌ (Pickle -Banana pseudo stem)

• பழ வகை ஜாம் ( Jam-Fig & dates)

• கீர் மிக்ஸ் ( Kheer mix – Vegetables)

இத்தொழில்நுட்பத்தில்‌ ஆர்வமுள்ளவர்கள்‌ ரூ.1,770 (ரூ.1500 +GST18%) பயிற்சி முதல்‌ நாளன்று செலுத்தி தங்கள்‌ பெயரைப்‌ பதிவு செய்து கொள்ளலாம்‌.

பயிற்சி நடைபெறும்‌ இடம்‌- அறுவடை பின்சார்‌ தொழில்நுட்ப மையம்‌, வேளாண்‌ பொறியியல்‌ கல்லூரி மற்றும்‌ ஆராய்ச்சி நிலையம்,‌ தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகம்‌, கோயம்புத்தூ்‌- 641 003.

பேருந்து நிறுத்தம்‌- வாயில்‌ எண்.7, தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகம்‌, மருதமலை சாலை வழியாக, கோயம்புத்தூர்‌-641003

மேலும்‌ விபரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி,

பேராசிரியர்‌ மற்றும்‌ தலைவர்‌, அறுவடை பின்சார்‌ தொழில்நுட்ப மையம்‌, வேளாண்மைப்‌ பொறியியல்‌ கல்லூரி மற்றும்‌ ஆராயச்சி நிலையம்‌, தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகம்‌, கோயம்புத்தூர்- 641003. தொலைபேசி எண்‌- 94885 18268, 0422-6611268 மின்னஞ்சல்‌ : [email protected]

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...