அத்திகுட்டையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கிளை சார்பாக அங்கன்வாடி குழந்தைகளுக்கு உதவிகள்

அங்கன்வாடி குழந்தைகளுக்கு சாப்பாட்டு தட்டு, அமர்வதற்கு பாய், பிஸ்கட் ஆகியவை அங்கன்வாடி பணியாளர்களிடம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கிளை சார்பாக வழங்கப்பட்டது.


கோவை: கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் காளபட்டி அடுத்த அத்தி குட்டையில் அங்கன்வாடி குழந்தைகளுக்கு சாப்பாட்டு தட்டு, அமர்வதற்கு பாய், பிஸ்கட் ஆகியவைகளை நேற்று (பிப்.19) இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கிளை சார்பாக வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் அத்தி குட்டை பாலு, எஸ்.வெள்ளிங்கிரி, ஆர்.சசிகுமார், பி.ஜீவானந்தம், கே.சி.மூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு இதனை அங்கன்வாடி பணியாளர்களிடம் வழங்கினர்.

மேலும் இந்த பள்ளி ஆசிரியர்கள் பல்வேறு கோரிக்கைகளை கம்யூனிஸ்ட் கட்சியினரிடம் வழங்கினர். அதனைப் பெற்றுக் கொண்டவர்கள் விரைவில் கோவை மாவட்ட ஆட்சியர் மற்றும் அரசு கவனத்திற்கு கொண்டு செல்வோம் என உறுதி அளித்தனர்.

Newsletter

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இருதயவியல் அல்ட்ராசவுண்ட் கருத்தரங்கு நடைபெறுகிறது

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் இணை அறிவியல் கல்லூரி இணைந்து "ECHO ESSENTIALS 2026" என்ற தலைப்பில் இரு நாள் கருத்தர...

குழந்தைகளைத் தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் செய்ததாக நடிகர் விஜய் மீது புகார்

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தவறாகப் பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது Coimbatore...

தமிழக சட்டமன்றத் தேர்தல்: கோவை மாவட்டத்தில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு - தொகுதி வாரியான முழு விவரங்கள்

கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு பதிவானது. மொத்தம் 27 லட்சத்திற்...

கோவை ஜிடி மேம்பாலத்தில் AI கேமரா பொருத்தும் பணி: இரவு நேர போக்குவரத்துக்கு இன்றும் நாளையும் தடை

கோவை ஜிடி மேம்பாலத்தில் அதிவேக வாகனங்களை கண்காணிக்க AI கேமரா பொருத்தும் பணி காரணமாக இன்று மற்றும் நாளை இரவு 10 மணி முதல்...

கோவையில் பட்டபகலில் கார் மீது கல்வீச்சு தாக்குதல் - சிசிடிவி காட்சி வெளியானது

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் மீது ஹெல்மெட் அணிந்த நபர் பட்டபகலில் கல்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் மற்றும் முருங்கை மதிப்பூட்டு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஏப்ரல் 28, 29 ஆகிய தேதிகளில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்டப்ப...