கோவை மாநகராட்சி 27வது வார்டில் நடைபெற்ற தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

பீளமேடு ஆவாரம்பாளையம் பிரதான சாலை குலாலர் வீதி பகுதி சாலையோரத்தில் உள்ள குப்பைகள் முழுவதும் சுத்தம் செய்யும் பணி நடைபெற்றுக் கொண்டிருப்பதை வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் ஆய்வு செய்தார்.


கோவை: கோவை வடக்கு மண்டலம் வார்டு எண். 27 பீளமேடு, ஆவாரம்பாளையம் பிரதான சாலை நெல்லை ஸ்டோர் முன்பு குப்பைத் தொட்டி இருக்கும் இடத்தில் குப்பைகள் முழுவதும் சுத்தம் செய்யும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதை வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று (பிப்.20) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து குப்பைகள் முழுவதும் முழுமையாக சுத்தம் செய்யுமாறு தூய்மை பணியாளரிடம் கூறினார்.

இதேபோல பீளமேடு ஆவாரம்பாளையம் பிரதான சாலை குலாலர் வீதி பகுதியில் சாலையோரத்தில் உள்ள குப்பைகள் முழுவதும் சுத்தம் செய்யும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதை நேரில் சென்று ஆய்வு செய்து சாலையோரத்தில் உள்ள குப்பைகள் முழுவதும் முழுமையாக சுத்தம் செய்யுமாறு தூய்மை பணியாளரிடம் கூறினார். உடன் வார்டு சூப்பர்வைசர் மகேஸ்வரி இருந்தார்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...