கோவை மாநகராட்சி 27வது வார்டில் நடைபெற்ற தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

பீளமேடு ஆவாரம்பாளையம் பிரதான சாலை குலாலர் வீதி பகுதி சாலையோரத்தில் உள்ள குப்பைகள் முழுவதும் சுத்தம் செய்யும் பணி நடைபெற்றுக் கொண்டிருப்பதை வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் ஆய்வு செய்தார்.


கோவை: கோவை வடக்கு மண்டலம் வார்டு எண். 27 பீளமேடு, ஆவாரம்பாளையம் பிரதான சாலை நெல்லை ஸ்டோர் முன்பு குப்பைத் தொட்டி இருக்கும் இடத்தில் குப்பைகள் முழுவதும் சுத்தம் செய்யும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதை வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று (பிப்.20) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து குப்பைகள் முழுவதும் முழுமையாக சுத்தம் செய்யுமாறு தூய்மை பணியாளரிடம் கூறினார்.

இதேபோல பீளமேடு ஆவாரம்பாளையம் பிரதான சாலை குலாலர் வீதி பகுதியில் சாலையோரத்தில் உள்ள குப்பைகள் முழுவதும் சுத்தம் செய்யும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதை நேரில் சென்று ஆய்வு செய்து சாலையோரத்தில் உள்ள குப்பைகள் முழுவதும் முழுமையாக சுத்தம் செய்யுமாறு தூய்மை பணியாளரிடம் கூறினார். உடன் வார்டு சூப்பர்வைசர் மகேஸ்வரி இருந்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...