கோவையில் விவசாயிகள் கோரிக்கைகளை ஆதரித்து வழக்கறிஞர்கள் சங்கங்கள் ஆர்ப்பாட்டம்

டெல்லியில் போராடி வரும் விவசாயிகள் மீது மத்திய அரசு நிகழ்த்தும் தாக்குதல்களை கண்டித்தும், அவர்களது கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற ஒன்றிய பாஜக அரசை வலியுறுத்தியும் இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தின்(IAL) ஒருங்கிணைப்பில் அகில இந்திய வழக்குரைஞர்கள் சங்கம்(AILU), மக்கள் சிவில் உரிமைக் கழகம்(PUCL), சமூக நீதி வழக்குரைஞர்கள் சங்கம்(AUSJ) ஆகிய அமைப்புகள் இணைந்து கோயம்புத்தூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தின் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


Coimbatore: டெல்லியில் போராடி வரும் விவசாயிகள் மீதான மத்திய அரசின் தாக்குதல்களை கண்டித்தும், அவர்களது கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றுமாறு ஒன்றிய பாஜக அரசை வலியுறுத்தியும், இந்திய வழக்கறிஞர்கள் சங்கம்(IAL), அகில இந்திய வழக்குரைஞர்கள்சங்கம்(AILU), மக்கள் சிவில் உரிமைக் கழகம்(PUCL), சமூக நீதி வழக்குரைஞர்கள் சங்கம்(AUSJ) ஆகிய அமைப்புகள் இணைந்து கோயம்புத்தூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நேற்று (பிப்.18) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



IAL மாவட்டத் துணைத் தலைவர் தோழர் அர்ஜுனன் தலைமை வகித்த இந்த ஆர்ப்பாட்டத்தில், PUCL தேசிய செயலாளர் தோழர் ச.பாலமுருகன், மாவட்டச்செயலாளர் தோழர் சேகர் அண்ணாதுரை, AUSJ மாவட்டச் செயலாளர் தோழர் வெண்மணி, AILU மாவட்டச் செயலாளர் தோழர் ஜோதிகுமார், IAL மாவட்டத்தலைவர் இரவி, மாவட்ட செயலாளர் தோழர் சக்திவேல் உள்ளிட்ட வழக்கறிஞர்கள் பலர் கலந்து கொண்டு, ஒன்றிய பிஜேபிக்கு அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...