தடாகம் சாலையில் புதிய சோதனைச் சாவடியை திறந்து வைத்தார் கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன்

குற்றம் செய்பவர்கள் மற்றும் குற்றச் செயலில் ஈடுபட்டவர்கள் மட்டுமே சோதனைச் சாவடியைக் கண்டு பயப்பட வேண்டும் எனவும், மற்றவர்கள் எந்த வித பயமும் இல்லாமல் இருக்கலாம் எனவும் கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.


கோவை: கோவை கவுண்டம்பாளையம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட தடாகம் சாலையில் உள்ள காசி நஞ்சேகவுண்டன் புதூர் பகுதியில் தனியார் பங்களிப்புடன் சுமார் 6 லட்சம் செலவில் புதிய சோதனைச் சாவடி கட்டப்பட்டது.

இதில் நம்பர் பிளேட் எண்களை துல்லியமாக பதிவு செய்யும் சிசிடிவி காமிராக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழாவிற்கு கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய பாலகிருஷ்ணன் குற்றம் செய்பவர்கள் மற்றும் குற்றச் செயலில் ஈடுபட்டவர்கள் மட்டுமே சோதனைச் சாவடியைக் கண்டு பயப்படு வேண்டும். மற்றவர்கள் எந்த வித பயமும் இல்லாமல் இருக்கலாம் என தெரிவித்தார்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...