ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி சார்பில் அம்ரித் சிறப்பு சேவை மையத்திற்கு அதி நவீன சக்கர நாற்சாலி


ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியின் மின்னணு மற்றும் கருவியல் துறையில் ஐஇஇஇ நிறுவனத்தின் எபிக்ஸ் திட்டத்தின் கீழ் ரூ.1,45,241 நிதியாக பெறப்பட்டது. இந்த நிதியானது மாற்றுத் திறனாளிகளுக்கான அதிநவீன சக்கர நாற்காலி உருவாக்கப் பயன்படுத்தப்பட்டது. இவ்வாறு உருவாக்கப்பட்ட அதி நவீன சக்கர நாற்காலியானது கோவையில் உள்ள அம்ரித் சிறப்பு சேவை மையத்திற்கு வழக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.



இந்த சக்கர நாற்காலியின் சிறப்பு அம்சங்கள்:-

நாற்காலியை படுக்கை போன்று மாற்றி அமைத்துக் கொள்ளலாம். ஜாய்ஸ்டிக்கின் உதவிகொண்டு மருத்துவமனைக்கு உள்ளே வெளியே மற்றொருவரின் உதவியில்லாமல் தன்னிச்சையாக இடம் பெயரலாம். இந்நாற்காலியின் மூலம் மாற்றுத்திறனாளிகளை ஜிபிஆர்எஸ் மூலம் தொடர்ந்து கண்காணித்து அவர்களை பாதுகாக்க முடியும்.



Newsletter

கோவை ஆனைகட்டியில் பழங்குடியினருக்கான ITI சேர்க்கை: ஜூன் 3 வரை விண்ணப்பிக்கலாம்- கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை ஆனைகட்டியில் அமைந்துள்ள பழங்குடியினருக்கான அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-27 கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு ஜூன...

கவுண்டம்பாளையத்தில் பெண்களிடம் ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய நபர் மீது கைது நடவடிக்கை

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் பெண்களை குறிவைத்து அரை நிர்வாணமாக நின்று ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய 38 வயது நபரை போ...

ஆனைகட்டி அருகே உக்ரைன் சுற்றுலா பயணியை விரட்டிய காட்டு யானை

கோவை மாவட்டம் ஆனைகட்டி அருகே ஒற்றை காட்டு யானை விரட்டியதால் உயிர் தப்பிக்க ஓடிய உக்ரைன் நாட்டைச் சேர்ந்த சுற்றுலா பயணி ப...

அவிநாசி தனித்தொகுதி தவெக MLA கமலி அமைச்சராக பதவியேற்பு

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தனித்தொகுதி தமிழக வெற்றிக் கழக MLA கமலி, தவெக அரசின் இரண்டாம் கட்ட அமைச்சரவை விரிவாக்கத்தில்...

கோவை மாவட்டத்தை சேர்ந்த 2 தவெக MLA-க்களுக்கு அமைச்சரவை பதவி..!

கோவை வடக்கு மற்றும் கிணத்துக்கடவு தொகுதிகளை சேர்ந்த தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் சம்பத்குமார், விக்னேஷ் குமார் ஆகியோருக்க...

கோவையில் இன்று (21.05.2026) மாதாந்திர மின் பராமரிப்பு:  பல பகுதிகளில் மின் நிறுத்தம்

கோவை நகரில் மே 21, 2026 காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை ஐந்து துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும...