கற்பகம் நிகா்நிலைப் பல்கலைக்கழக மாணவர்களுக்கான பிரணயா – 2024 கலை விழா

தனிநபா் நடனம், குழு நடனம், அடாப்ட்யூன், பாட்டு, பல்சுவைப் பொழுதுப்போக்கு போன்ற பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் வெற்றிப்பெற்றவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள பணப்பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.


கோவை: கற்பகம் நிகா்நிலைப் பல்கலைக்கழக மாணவர்களுக்கான, ‘பிரணயா – 2024’ கலை விழா 22.02.2024 வியாழனன்று நடைபெற்றது. இதில் மாணவா்களின் திறனை வெளிக்கொணரும் வண்ணம் தனிநபா் நடனம், குழு நடனம், அடாப்ட்யூன், பாட்டு, பல்சுவைப் பொழுதுப்போக்கு போன்ற பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, ஒரு லட்சம் மதிப்புள்ள பணப்பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.



ஆசிரியர்கள், சிறப்பு விருந்தினர்கள், மாணவர்கள் என அனைவரையும் கவர்ந்திருக்கும் மாபெரும் கலாச்சார நிகழ்வாக இவ்விழா நடைபெற்றது. வெற்றியாளர்கள் மேடையேறியபோது தங்களது உற்சாகமான கரவொலிகளால் அவர்களை வரவேற்றதுடன் அவர்களின் வெற்றியினை கற்பகம் பல்கலைக்கழகமும் கொண்டாடி மகிழ்ந்தது.

Newsletter

கோவையில் செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரம் பரப்புரை..!

NDA ஆட்சி அமைந்தால், பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமாருக்கு ஏற்பட்ட அரசியல் சூழ்நிலை போன்று தமிழகத்திலும் நிலைமை உரு...

கோவையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சி தீவிர பிரச்சாரம்

கோவையில் தொண்டாமுத்தூர், தெற்கு, வடக்கு தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சியின் மாநில ப...

பீடம்பள்ளி ஊராட்சியில் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் விழா: திமுக செயலாளர் மரியாதை

கோவை தெற்கு மாவட்டம் சூலூர் தெற்கு ஒன்றியத்தின் பீடம்பள்ளி ஊராட்சியில் அண்ணல் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் நிகழ்வில் தி...

சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" படம் வெளியீடு – கோவை உள்ளூர் சேனல் உரிமையாளர் கைது

கோவை கருமத்தம்பட்டியில் "ராசி பிரைம் மூவி" சேனல் உரிமையாளர் பழனிச்சாமி (44), மத்திய தணிக்கை சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" த...

தவெக தலைவர் விஜய் இன்று கோவை வருகை - திருப்பூர் பெருமாநல்லூரில் தீவிர பிரச்சாரம்

தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக தவெக தலைவர் விஜய் இன்று தனி விமானம் மூலம் கோவை வந்து திருப்பூர் பெருமாநல்லூரில்...

தொண்டாமுத்தூரில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பு பிரசாரம்

தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக திமுக தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர...