பிரதமர் மோடிக்கு கண்டனம் தெரிவித்து திருப்பூரில் தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம்

வங்கதேசத்திலிருந்து இறக்குமதியாகும் ஜவுளி பொருட்களுக்கு வரிவிலக்கு அளித்து திருப்பூர் தொழிலை நசக்கி வரும் பிரதமர் மோடி, திருப்பூர் வருவதை கண்டித்து தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் சார்பாக நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


திருப்பூர்: வங்கதேசத்திலிருந்து இறக்குமதியாகும் ஜவுளி பொருட்களுக்கு வரிவிலக்கு அளித்து திருப்பூர் தொழிலை நசக்கி வரும் பிரதமர் மோடி, திருப்பூர் வருவதை கண்டித்து கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் சார்பாக மாநில தலைவர்விச்சு லெனின் பிரசாத் அவர்களின் தலைமையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.



உடன் இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் பாபு (மாநகர்), சகாபுதின் ( வடக்கு மாவட்டம்), இளைஞர் காங்கிரஸ் மாவட்ட பொதுச் செயலாளர் TR சந்தீப், சோஜன், இளைஞர் காங்கிரஸ் மாநில நிர்வாகிகள் சரவணகுமார், அருண் பிரகாஷ், அசோக், செய்தி தொடர்பாளர் கோதண்டன், சாய் கண்ணன், ஓ பி சி மாநில பொதுச் செயலாளர் மஸ்தான், மாநகர் மாவட்ட காங்கிரஸ் பொதுச்செயலாளர் முகமது ஹசன், மாணவர் காங்கிரஸ் இர்ஃபான், கிஸ்பர், நவ்பில் அகமது மற்றும் தொண்டர்கள் கலந்துகொண்டனர்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...