ஈஷா மற்றும் லயன்ஸ் கிளப் இணைந்து ஆலந்துரையில் புதிய மின்சார மயானம் திறப்பு

கோவை மாவட்டம், ஆலந்துரை பஞ்சாயத்தின் சார்பில் அப்பகுதிக்கு ஒரு மின்மயானம் வேண்டும் என பல்வேறு காலமாக கோரிக்கைகள் எழுந்துவந்தது. அக்கோரிக்கையை ஏற்று ஈஷா அறக்கட்டளையும், லயன்ஸ் கிளப்பும் இணைத்து புதிய மின்மயானம் ஆலந்துறை பஞ்சாயத்திற்கு உட்பட்ட தோம்புலிபாளையம் என்னும் பகுதியில் திறக்கப்பட்டது.



இந்த மின்மயானம் அமைக்க ஈஷா அறக்கட்டளையின் சார்பில் ரூ.27 லட்சமும், லயன்ஸ் கிளப்பின் சார்பில் கட்டுமான பொருட்களும், வாகனமும் வழங்கப்பட்டுள்ளது. இதன் துவக்கவிழாவில், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பங்கேற்று துவக்கிவைத்தார். 



இந்த மின்மயானத்தினை ஈஷா அறக்கட்டளையே பொறுப்பேற்று நடத்த திட்டமிட்டுள்ளது. மேலும், கோவை மாவட்டத்தில் நஞ்சுண்டாபுரம், துடியலூர், போத்தனுர், வீரகேரளம், காரமடை, தொண்டாமுத்தூர் மற்றும் சென்னையில் மைலாப்பூர், நெசப்பாக்கம் ஆகிய 8 பகுதிகளில் ஈஷா அறக்கட்டளை மின்மயானத்தினை செயல்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை ஆனைகட்டியில் பழங்குடியினருக்கான ITI சேர்க்கை: ஜூன் 3 வரை விண்ணப்பிக்கலாம்- கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை ஆனைகட்டியில் அமைந்துள்ள பழங்குடியினருக்கான அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-27 கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு ஜூன...

கவுண்டம்பாளையத்தில் பெண்களிடம் ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய நபர் மீது கைது நடவடிக்கை

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் பெண்களை குறிவைத்து அரை நிர்வாணமாக நின்று ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய 38 வயது நபரை போ...

ஆனைகட்டி அருகே உக்ரைன் சுற்றுலா பயணியை விரட்டிய காட்டு யானை

கோவை மாவட்டம் ஆனைகட்டி அருகே ஒற்றை காட்டு யானை விரட்டியதால் உயிர் தப்பிக்க ஓடிய உக்ரைன் நாட்டைச் சேர்ந்த சுற்றுலா பயணி ப...

அவிநாசி தனித்தொகுதி தவெக MLA கமலி அமைச்சராக பதவியேற்பு

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தனித்தொகுதி தமிழக வெற்றிக் கழக MLA கமலி, தவெக அரசின் இரண்டாம் கட்ட அமைச்சரவை விரிவாக்கத்தில்...

கோவை மாவட்டத்தை சேர்ந்த 2 தவெக MLA-க்களுக்கு அமைச்சரவை பதவி..!

கோவை வடக்கு மற்றும் கிணத்துக்கடவு தொகுதிகளை சேர்ந்த தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் சம்பத்குமார், விக்னேஷ் குமார் ஆகியோருக்க...

கோவையில் இன்று (21.05.2026) மாதாந்திர மின் பராமரிப்பு:  பல பகுதிகளில் மின் நிறுத்தம்

கோவை நகரில் மே 21, 2026 காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை ஐந்து துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும...