பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் திருவிழாவில் தீச்சட்டி எடுத்து வந்த பக்தர்களுக்கு தண்ணீர் பாட்டில் வழங்கிய இஸ்லாமியர்கள்

கோட்டூர் சாலையில் அமைந்துள்ள ஷாபியா மஸ்ஜித் பள்ளிவாசல் நிர்வாகிகள் மற்றும் இஸ்லாமிய சகோதரர்கள் தீச்சட்டி எடுத்து வந்த பக்தர்கள் மற்றும் உறவினர்களுக்கு தண்ணீர் பாட்டில் மற்றும் குளிர் பானங்களை வழங்கினர்.


கோவை: பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் பூவோடு திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. பொள்ளாச்சி நகரத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் விரதம் இருந்து தீச்சட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர்.



CTC காலனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தீச்சட்டி எடுத்து வந்தபோது கோட்டூர் சாலையில் அமைந்துள்ள ஷாபியா மஸ்ஜித் பள்ளிவாசல் நிர்வாகிகள் மற்றும் இஸ்லாமிய சகோதரர்கள் மத நல்லினத்தை வலியுறுத்தியும், இந்து இஸ்லாமியர் என்ற மத வேறுபாடுகளை கலைந்து தீச்சட்டி எடுத்து வந்த பக்தர்கள் மற்றும் உறவினர்களுக்கு தண்ணீர் பாட்டில் மற்றும் குளிர் பானங்களை வழங்கி தாகம் தனித்து வழி அனுப்பி வைத்தனர்.

இதை மகிழ்வுடன் பக்தர்கள் ஏற்றுக்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது

Newsletter

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...

பேரூர் பட்டீஸ்வரர் கோயில், கோனியம்மன் கோயிலில் வெயிலில் இருந்து பக்தர்களை பாதுகாக்க சிறப்பு ஏற்பாடு

கோவை மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், பேரூர் பட்டீஸ்வரர், கோனியம்மன், மருதமலை முருகன் கோயில்கள் உள்...

மே தினத்தன்று கோவையில் அனைத்து மதுக்கடைகளும் மூடல்: மாவட்ட ஆட்சியர் உத்தரவு

மே 1ஆம் தேதி தொழிலாளர் தினத்தை மதுவிலக்கு நாளாக அறிவித்து கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுக்கடைகள், பார்கள், நட்ச...

தொண்டாமுத்தூர் பாக்கு தோட்டத்தில் மாயமான காட்டெருமை: வனத்துறையினர் தீவிர தேடுதல்

கோவை கெம்பனூர் பகுதியில் 6 மாதங்களாக சுற்றித்திரிந்த காட்டெருமை, தொண்டாமுத்தூர்-மாதம்பட்டி சாலையில் உள்ள பாக்கு தோட்டத்த...

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு 35-வது வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. வெடிகுண்டு கண்டறியும் குழுவினர...

கோவை அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு சிறப்பு பிரிவு

கோவையில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் எட்டியதால், ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனையி...