ஈச்சனாரி பகுதியில் உள்ள இரத்தினம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஒரு நாள் பன்னாட்டு கருத்தரங்கு

நட்சத்திர கல்லூரி திட்டத்தின் கீழ், ஒரு நாள் பன்னாட்டு கருத்தரங்கு இன்று (மார்ச்.04) நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக தேசிய தொழில்நுட்ப கல்லூரியின் பேராசிரியர் முனைவர் லக்ஷ்மண் கோமதி நாயகம் கலந்து கொண்டார்.


கோவை: கோவை ஈச்சனாரி பகுதியில் அமைந்துள்ள இரத்தினம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கணிதத்துறை சார்பாக நட்சத்திர கல்லூரி திட்டத்தின் கீழ், ஒரு நாள் பன்னாட்டு கருத்தரங்கு இன்று (மார்ச்.04) நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக தேசிய தொழில்நுட்ப கல்லூரியின் பேராசிரியர் முனைவர் லக்ஷ்மண் கோமதி நாயகம் கலந்து கொண்டார். பின்னர் இதில் கலந்து கொண்ட மாணவ, மாணவியர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

Newsletter

பேரூர் பட்டீஸ்வரர் கோயில், கோனியம்மன் கோயிலில் வெயிலில் இருந்து பக்தர்களை பாதுகாக்க சிறப்பு ஏற்பாடு

கோவை மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், பேரூர் பட்டீஸ்வரர், கோனியம்மன், மருதமலை முருகன் கோயில்கள் உள்...

மே தினத்தன்று கோவையில் அனைத்து மதுக்கடைகளும் மூடல்: மாவட்ட ஆட்சியர் உத்தரவு

மே 1ஆம் தேதி தொழிலாளர் தினத்தை மதுவிலக்கு நாளாக அறிவித்து கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுக்கடைகள், பார்கள், நட்ச...

தொண்டாமுத்தூர் பாக்கு தோட்டத்தில் மாயமான காட்டெருமை: வனத்துறையினர் தீவிர தேடுதல்

கோவை கெம்பனூர் பகுதியில் 6 மாதங்களாக சுற்றித்திரிந்த காட்டெருமை, தொண்டாமுத்தூர்-மாதம்பட்டி சாலையில் உள்ள பாக்கு தோட்டத்த...

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு 35-வது வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. வெடிகுண்டு கண்டறியும் குழுவினர...

கோவை அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு சிறப்பு பிரிவு

கோவையில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் எட்டியதால், ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனையி...

இந்தியா-நியூசிலாந்து FTA: ஜவுளித் துறைக்கு புதிய வாய்ப்பு

இந்தியா-நியூசிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை சைமா வரவேற்று, ஜவுளி ஏற்றுமதி, புதிய சந்தை அணுகல் மற்றும் வளர்ச்சி வாய்...