சரவணம்பட்டி மாநகராட்சி துவக்க பள்ளியில் புதிய மாணவர் சேர்க்கை விழா - மாணவர்களை வரவேற்ற கலெக்டர்

சரவணம்பட்டி பகுதியில் உள்ள மாநகராட்சி துவக்கப்பள்ளி அருகில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் இன்று (04.03.2024) மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி அரசு பள்ளிகளில் அளிக்கப்படும் கல்வி உள்ளிட்ட கூடுதல் வசதிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.


கோவை: கோயம்புத்தூர் சரவணம்பட்டி பகுதியில் உள்ள மாநகராட்சி துவக்கப்பள்ளியில் புதிய மாணவர் சேர்க்கை விழா இன்று (மார்ச்.1) நடைபெற்றது. இதில் கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி வருகை தந்து பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு படிவங்கள், புத்தகங்கள மற்றும் இனிப்புகளை வழங்கி வரவேற்றார்.

கோயம்புத்தூர் சரவணம்பட்டி பகுதியில் உள்ள மாநகராட்சி துவக்கப்பள்ளி அருகில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் இன்று (04.03.2024) மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி அரசு பள்ளிகளில் அளிக்கப்படும் கல்வி உள்ளிட்ட கூடுதல் வசதிகள் குறித்து, விழிப்புணர்வு துண்டு பிரதிகளை வழங்கினார்.

இதேபோல அருகில் உள்ள ஆட்டோ ஸ்டாண்டில் விழிப்புணர்வு துண்டு பிரதிகளை வழங்கினார். இந்த நிகழ்வில் முதன்மை கல்வி அலுவலர் தபாலமுரளி, மாநகராட்சி வடக்கு மண்டலகுழு தலைவர் கதிர்வேல் ஆகியோர் உடன் இருந்தனர்.

Newsletter

உலகப் புகையிலை ஒழிப்பு தினம்: கோவையில் மாணவர்கள் உறுதிமொழி ஏற்பு மற்றும் விழிப்புணர்வு பேரணி

உலகப் புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை ராயல் கேர் நர்சிங் கல்லூரியில் மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு மையம் மற்றும் CSW...

உலக புகையிலை எதிர்ப்பு தினம்: ‘46 நண்பர்கள் சமூக சேவை அறக்கட்டளை’ சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

உலக ‘46 நண்பர்கள் சமூக சேவை அறக்கட்டளை’ மற்றும் சுமதி மருத்துவமனை இணைந்து நடத்திய விழிப்புணர்வு நிகழ்ச்சியில், பெரியநாயக...

சூலூர் சிறுமி வழக்கு: குற்றவாளிகளை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் கைதான கார்த்திக், மோகன்ராஜை மூன்று நாட்கள் காவல...

கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சராக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நியமனம்

முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக அரசு அனைத்து மாவட்டங்களுக்கும் பொறுப்பு அமைச்சர்களை நியமித்துள்ளது. அதன்படி கோவை மாவட்டத...

"தலைவா ஆணையிடு": அண்ணாமலைக்கு ஆதரவாக கோவையில் ரஜினி ரசிகர் மன்ற போஸ்டர்கள்

பாஜகவிலிருந்து அண்ணாமலை விலகிய நிலையில், கோவையில் ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றம் என்று குறிப்பிட்டு "தலைவா ஆணையிடு! அ...

நிலம் வாங்குவது போல நடித்து ரியல் எஸ்டேட் நபரிடம் 6 பவுன் தங்க செயின் பறிப்பு; மூவர் கைது

கோவை மாவட்டத்தில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் சிவக்குமாரிடம் வீடு காட்டுவதாக கூறி பொன்னூத்து அம்மன் கோவில் பகுதிக்...