பீளமேடு புதூர் பகுதியில் மோடி சுட்ட வடை என்ன ஆச்சு துண்டு பிரசுரங்களுடன் வடை வழங்கிய திமுகவினர்

மோடி அண்ணாச்சி பொதுமக்களுக்கு 15 லட்சம் தருவேன் என்றது என்னாச்சு, டீசல் விலை குறைப்பு என்ன ஆச்சு, வேலை வாய்ப்புகள் என்ன ஆச்சு, என்ற முழக்கத்துடன் திமுகவினர் துண்டு பிரசுரங்களுடன் வடை வழங்கினார்.


கோவை: கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம், வார்டு 52, பீளமேடு புதூர் பகுதியில் நேற்று (மார்ச்.5) கிழக்கு மண்டல தலைவர் இளஞ்செல்வி கார்த்திக் MC, மோடி சுட்ட வடை என்ற தலைப்பில், மோடி அண்ணாச்சி பொதுமக்களுக்கு 15 லட்சம் தருவேன் என்றது என்னாச்சு, டீசல் விலை குறைப்பு என்ன ஆச்சு, வேலை வாய்ப்புகள் என்ன ஆச்சு, என்ற முழக்கத்துடன், துண்டு பிரசுரங்களுடன், வடை வழங்கினார்.



இந்நிகழ்வில், தலைமை செயற்குழு உறுப்பினர் வே.பாலசுப்பிரமணியன், பீளமேடு பகுதி-1 செயலாளர் துரை.செந்தமிழ்ச்செல்வன், வட்ட கழகச் செயலாளர்கள் கி. நாராயணன், ஆ. மாடசாமி, ஏ.எஸ். நடராஜ், பகுதி கழக நிர்வாகிகள், கிரீன்வேஸ் சுப்ரமணியன், பூவை துரைசாமி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் இரா. தனபால், மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர் லோகேஸ்வரி, 52 வட்ட கழக நிர்வாகிகள் கோவிந்தராஜ், அமுதா, சுந்தரராஜ், மாணிக்கம், வாசுதேவன் மற்றும் கழக நிர்வாகிகள், கழக முன்னோடிகள், இளைஞரணி, தகவல் தொழில் நுட்ப அணி மற்றும் திமுகவினர் பலர் கலந்துகொண்டனர்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...