கோவையில் இலவச சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரம் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைப்பு

கோவை தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட 83-வது வார்டு, 68வது வார்டு, 70வது வார்டு ஆகிய பகுதிகளில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரத்தினை பொதுமக்கள் பயன்பாட்டிற்க்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் திறந்து வைத்தார்.


கோவை: கோவை தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட 83-வது வார்டு காட்டூர் மாரியப்பகோனார் வீதியில் குடிநீர் தட்டுபாட்டை நிவர்த்தி செய்யும் வகையில் இலவச சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரத்தினை பொதுமக்கள் பயன்பாட்டிற்க்கு கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் இன்று (மார்ச்.9) திறந்து வைத்தார்.



இதேபோல, கோவை தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட, கோவை வார்டு எண் 68, சிவானந்தா காலணி பகுதியில், குடிநீர் தட்டுபாட்டை நிவர்த்தி செய்யும் வகையில் இலவச சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரத்தினை பொதுமக்கள் பயன்பாட்டிற்க்கு கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் இன்று (மார்ச்.9) திறந்து வைத்தார்.



கோவை தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட, கோவை வார்டு எண் 70, தெப்பக்குளம் மைதானம் பகுதியில் குடிநீர் தட்டுபாட்டை நிவர்த்தி செய்யும் வகையில் இலவச சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரத்தினை பொதுமக்கள் பயன்பாட்டிற்க்கு கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் இன்று (மார்ச்.9) திறந்து வைத்தார்.



இதன் மூலம் 1000 குடும்பங்கள் பயன்பெறும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. தினமும் 20 லிட்டர் தூய்மையான குடிநீர் (Water Atm) எலக்ட்ரானிக் அட்டை மூலம் பெற்றுகொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.





Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...