காரில் கஞ்சா பறிமுதல் - பெண்ணிடம் போலீசார் விசாரணை

சரவணம்பட்டி பகுதியில் தோ்தல் பறக்கும் படையினா் மார்ச்.22 சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது வாகன எண் (நம்பா் பிளேட்) இல்லாமல் வந்த ஒரு மாருதி காரை நிறுத்தி சோதனை செய்தனா். இதில் காரில் இருந்து 50 கிராம் கஞ்சா பிடிபட்டது.


கோவை: கோவை, சரவணம்பட்டி பகுதியில் தோ்தல் பறக்கும் படையினா் மார்ச்.22 சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது வாகன எண் (நம்பா் பிளேட்) இல்லாமல் வந்த ஒரு மாருதி காரை நிறுத்தி சோதனை செய்தனா். இதில் காரில் இருந்து 50 கிராம் கஞ்சா பிடிபட்டது. 

இதையடுத்து அந்த காரை ஓட்டி வந்த பெண்ணிடம் விசாரித்தபோது அவா் சரவணம்பட்டியைச் சோ்ந்த சுவாதி (27) என்பதும், சென்னையில் திரைப்படத் துறையில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றி வருவதும் தெரிந்தது. 

அவரிடம் நடத்திய தொடா் விசாரணையில் சென்னையில் இருந்து வந்திருந்த தனது நண்பா் நிசாக் என்பவரை கோவை விமான நிலையத்தில் இறக்கிவிட்டு வந்ததாகவும், அவா் அந்த கஞ்சாவை தனது காரில் மறந்து வைத்துச் சென்றிருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக சரவணம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...