வாக்குப்பதிவு இயந்திரங்கள் காங்கேயம் பாதுகாப்பு‌ அறையில் தயார் நிலை

துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் இரண்டு வேனில் எடுத்து வரப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்களை உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ராம்குமார் மற்றும் காங்கேயம் வட்டாட்சியர் மயில்சாமி ஆகியோர் முன்னிலையில் சீல் அகற்றப்பட்டு வேனில் இருந்த பெட்டிகள் அனைத்தும் பத்திரமாக வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள ஸ்ட்ராங் ரூம் எனப்படும் தேர்தல் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டது.



திருப்பூர்: வரும் ஈரோடு பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு திருப்பூர் மாவட்டம் 102 காங்கயம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 295 வாக்குசாவடிகளுக்கு உண்டான 356 வாக்கு இயந்திரங்கள், 386 விவி பேடு ஆகியவை நேற்று மதியம் சுமார் 12 மணியளவில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து காங்கயம் வட்டாச்சியர் அலுவலகத்திற்கு எடுத்துவரப்பட்டது.

துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் இரண்டு வேனில் எடுத்து வரப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்களை உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ராம்குமார் மற்றும் காங்கயம் வட்டாச்சியர் மயில்சாமி ஆகியோர் முன்னிலையில் சீல் அகற்றப்பட்டு வேனில் இருந்த பெட்டிகள் அனைத்தும் பத்திரமாக வட்டாச்சியர் அலுவலகத்தில் உள்ள ஸ்ட்ராங் ரூம் எனப்படும் தேர்தல் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டது. பின்னர் அந்த அறை சீல் வைக்கப்பட்டு கூடுதல் பாதுகாப்புடன் கண்காணிக்கப்படுகிறது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...