பாலமலை மலைக்கிராமங்களில் திமுக வேட்பாளரை ஆதரித்து நிர்வாகிகள் தீவிர வாக்கு சேகரிப்பு

மகளிர் கட்டணமில்லா பேருந்து திட்டம், கலைஞர் உரிமை தொகை திட்டம், பள்ளியில் காலை உணவுத் திட்டம் போன்ற மகளிர் நலன் போற்றும் திட்டங்களை எடுத்துரைத்து உதயசூரியன் சின்னத்துக்கு வாக்கு அளிக்குமாறு நிர்வாகிகள் கேட்டுக்கொண்டனர்.


கோவை: பெரியநாயக்கன்பாளையம் கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட, பாலமலை மலைகிராமங்களில் வசிக்கும் பழங்குடியின மக்களை இன்று மார்ச்.30 நேரில் சந்தித்தார்.



அப்போது பாரம்பரிய இசையுடன் நடனமாடி வரவேற்றனர்.



பின்னர் கோவை வடக்கு மாவட்ட திமுக துணைச் செயலாளர் அசோக்பாபு ஆறுக்குட்டி, திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமாரை ஆதரித்து, மகளிர் கட்டணமில்லா பேருந்து திட்டம், கலைஞர் உரிமை தொகை திட்டம், பள்ளியில் காலை உணவுத் திட்டம் போன்ற மகளிர் நலன் போற்றும் திட்டங்களை எடுத்துரைத்து உதயசூரியன் சின்னத்துக்கு வாக்கு அளிக்குமாறு கேட்டுக் கொண்டார்.



இந்நிகழ்வில் தொகுதி பார்வையாளர், இரா.ராஜீவ்காந்தி, ஒன்றிய கழகச் செயலாளர், எஸ்.கார்த்திக், பொதுக்குழு உறுப்பினர் க.விஜயகுமார், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் மனோஜ், மாவட்ட ஐடி விங் துணை ஒருங்கிணைப்பாளர் சஹா விக்னேஷ் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...

கோவை சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95% பணிகள் நிறைவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95% நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம், மின்வி...

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...