ஆவராம்பாளையத்தில் சிறு, குறு தொழில் முனைவோர்களிடம் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக கே.ஆர்.ஜெயராம் எம்எல்ஏ வாக்கு சேகரிப்பு

சிறு, குறு தொழிலில் ஈடுபடுபவர்கள் மற்றும் சிறு தொழில் முனைவோர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரனுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க வேண்டு என்று கே.ஆர்.ஜெயராம் எம்எல்ஏ கேட்டுக்கொண்டார்.


கோவை: கோவை சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆவராம்பாளையம் சுற்றுவட்டார பகுதியில், சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.ஆர்.ஜெயராம் சிறு, குறு தொழிலில் ஈடுபடுபவர்கள் மற்றும் சிறு தொழில் முனைவோர்களை இன்று (மார்ச்.30) நேரில் சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.



பின்னர் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காண அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் அவர்களுக்கு, இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டுகோள் விடுத்தார்.



மேலும் பொதுமக்களின் குடும்பத்தில் ஒருவராக அவர்களின் நலன்களை கனிவுடன் விசாரித்தும், சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதிகளில் அடிதட்டு மக்களின் தேவைகளை கேட்காமலே அனைத்தையும் செய்து கொடுத்துள்ள அதிமுக திட்டங்களை எடுத்துக்கூறியும் வாக்குகளை சேகரித்தார். உடன் அதிமுக கழக நிர்வாகிகள் மற்றும் அதிமுக தொண்டர்கள் இருந்தனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...