ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு 1077 ஆணியால் அறைந்து உருவாக்கபட்ட இயேசு உருவம் - கோவை கலைஞர் ராஜா அசத்தல்

ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு 1077 சிறிய, பெரிய ஆணிகளை கொண்டு கோவை குனியமுத்துரை சேர்ந்த UMT ராஜா என்பவர் இயேசு கிறிஸ்துவின் உருவத்தை உருவாக்கி உள்ளார்.


கோவை: நாடு முழுவதும் நாளை (31-03-2024) ஞாயிற்றுக்கிழமை ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு ஏசுநாதர் உருவத்தை 1077 சிறிய, பெரிய ஆணிகளை கொண்டு கோவை குனியமுத்துரை சேர்ந்த UMT ராஜா இயேசு கிறிஸ்துவின் உருவத்தை உருவாக்கி உள்ளார்.



இதுகுறித்து ராஜா கூறும்போது, இன்று (30-3-2024) அதிகாலை 4 மணியில் இருந்து மதியம் 2 மணி வரை தொடர்ச்சியாக மரபலகையில் சுத்தியல் கொண்டு ஆணியில் அறைந்து உருவமாக உருவாக்கினேன். உலகமெங்கும் கொண்டாடும் கிறிஸ்தவர்கள் அனைவருக்கும் புனிதவெள்ளி மற்றும் ஈஸ்டர் பண்டிகை வாழ்த்துகளோடு இந்த இயேசு கிறிஸ்துவின் ஓவியத்தை சமர்பிக்கிறேன் என்றார்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...