கோவை மாவட்ட ஆட்சியர் தேர்தல் விழிப்புணர்வு வீடியோ - எக்ஸ் தளத்தில் பகிர்வு

வரும் 19ம் தேதி நடைபெறவுள்ள மக்களவை தேர்தலில் 100 சதவீத வாக்களிப்பை உறுதி செய்யும் வகையில் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி தேர்தல் விழிப்புணர்வு வீடியோவை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.


கோவை: தமிழகத்தில் வரும் ஏப்.19-ஆம் தேதியன்று ஒரே கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. அதனை முன்னிட்டு தேர்தலில் 100% வாக்களிப்பை உறுதி செய்யும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் அரசின் சார்பில் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் கோவை மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலருமான கிராந்தி குமார் பாடி தனது X பக்கத்தில் வீடியோ ஒன்றை இன்று பகிர்ந்துள்ளார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...