தாராபுரம் 6வது வார்டு பகுதியில் திமுகவினர் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு

திமுக ஆட்சியின் சாதனைகளை எடுத்துக் கூறி ஈரோடு பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் பிரகாசுக்கு ஆதரவாக வீடு வீடாகச் சென்று திமுகவினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.


திருப்பூர்: தாராபுரம் 6வது வார்டு பகுதியில் திமுகவினர் வீடுவீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். எதிர் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழக முதல்வர் அறிவித்துள்ள வேட்பாளர் ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு போட்டியிடும் கே.இ.பிரகாஷ் அவர்களுக்கு ஆறாவது வார்டு 137 வது பூத்திற்க்குட்பட்ட வாக்காளர்களை சந்தித்து வாக்கு கேட்கும் நிகழ்ச்சி மாவட்ட துணைச் செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் பிரபாவதி பெரியசாமி முன்னிலையில், வார்டு செயலாளர் அக்பர் பாஷா தலைமையில், வார்டு கவுன்சிலர் முபாரக் அலி அவைத்தலைவர் அப்துல் அமீது BLA 2 ( முஸ்லிம் தெரு பகுதி பூத் 135- இப்ராகிம்) மௌலானா, ஜாபர் சாதிக், மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் சசிகலா தில்லைமுத்து,தில்லை முத்து, தாஜ் பிரியாணி ஜாபர் சாதிக்,பாவா மைதீன், சிப்ல்,ஓலி மற்றும் கிளை கழகத்தினர் உதயசூரியன் சின்னத்தில் திமுக ஆட்சியின் பெருமைகளை எடுத்துக் கூறி வாக்குகள் சேகரித்தனர்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...