கோவை இடையர்பாளையத்தில் வேலூர் இப்ராஹிம் கைது - அனுமதி இல்லாமல் பிரச்சாரம் செய்ய வந்ததால் காவல்துறை நடவடிக்கை

காவல் நிலையத்தில் அனுமதி பெறாமல் பிரச்சாரம் செய்ய வந்த வேலூர் இப்ராஹீமை கவுண்டம்பாளையம் டிஎஸ்பி அருண்குமார் தலைமையிலான காவல்துறையினர் குண்டுகட்டாக தூக்கி சென்று கைது செய்தனர்.



கோவை: கோவை மக்களவைத் தொகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளராக அண்ணாமலை போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவாக நேற்று (ஏப்ரல்.5) வேலூர் இப்ராஹிம் கோவை இடையர்பாளையம் பகுதியில் வாக்கு சேகரிக்க வந்தார்.

அப்போது காவல் நிலையத்தில் எந்தவித அனுமதியும் பெறாமல் வந்த வேலூர் இப்ராஹீமை கவுண்டம்பாளையம் டிஎஸ்பி அருண்குமார் தலைமையிலான காவல்துறையினர் குண்டுகட்டாக தூக்கி சென்று கைது செய்தனர்.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...