பெரியநாயக்கன்பாளையத்தில் தனியாக தவித்த யானைக் குட்டியை தாயுடன் சேர்த்து வைத்த வனத்துறையினர்

பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள ஒரு பண்ணை நிலத்தில் நேற்று சுமார் 3 முதல் 4 மாத ஆன ஆண் யானைக் குட்டி தனியாக தவித்துக்கொண்டிருந்தது. அந்த யானைக்குட்டியை மீட்டு தாயுடன் வனத்துறையினர் சேர்த்து வைத்தனர்.


கோவை: கோவை கோட்டத்திற்குட்பட்ட பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள ஒரு பண்ணை நிலத்தில் நேற்று (ஏப்ரல்.06) சுமார் 3 முதல் 4 மாத வயதுடைய ஆண் யானைக் குட்டி கண்டு பிடிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து அந்த யானை குட்டியை அதன் தாயுடன் மீண்டும் வனத்துறையினர் சேர்த்தனர். மேலும் தாய் மற்றும் குட்டியை கண்காணித்து வருவதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை கண்ணப்பநகரில் அண்ணாமலை தீவிர தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்

கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியின் கண்ணப்பநகர் பகுதியில் தமிழக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் K.Annamalai, அதிமுக கோவை வடக்...

பாஜக மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி

கோவை வடக்கு தொகுதியில் போட்டியிடும் பாஜக மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன், தீவிர பிரச்சாரத்தால் ஏற்பட்ட காலில் வலி மற்று...

மூலப்பொருட்கள் விலை உயர்வால் பவுண்டரி பொருட்களின் விலை 10 சதவீதம் உயர்த்த 'காஸ்மாபேன்' சங்கம் முடிவு

மூலப்பொருட்கள் விலை உயர்வால் பவுண்டரி தொழிலில் உற்பத்தி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் பவுண்டரி உற்பத்தி பொருட்க...

மூலப்பொருட்கள் விலை உயர்வால் பவுண்டரி பொருட்களின் விலை 10 சதவீதம் உயர்த்த 'காஸ்மாபேன்' சங்கம் முடிவு

மூலப்பொருட்கள் விலை உயர்வால் பவுண்டரி தொழிலில் உற்பத்தி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் பவுண்டரி உற்பத்தி பொருட்க...

தொண்டாமுத்தூர்: திமுக வேட்பாளர் என்.ஆர். கார்த்திகேயன் வெற்றிக்காக கட்சியினர் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும் – செந்தில் பாலாஜி

தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற செயல்வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கூட்டத்தில், கூட்டணிக் கட்சிகளின் நிர்வ...

வால்பாறை: திமுக வேட்பாளருக்கு ஆதரவு கோரி டாக்டர் மகேந்திரன் பரப்புரை..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் குட்டி என்கிற ஆ. சுதாகருக்கு ஆதரவு கோரி, பொள்ளாச்சி மற்றும் வால்பாறை தேர்தல்...