கோவை (போத்தனூர்), திருப்பூர், ஈரோடு, சேலம் வழியாக கொச்சுவேலியில் இருந்து SMVT பெங்களூர் சிறப்பு ரயில் இயக்கம்

கோடைக்கால கூட்ட நெரிசல் மற்றும் விஷு விடுமுறையை ஒட்டி கொச்சுவேலி-SMVT பெங்களூர் வாராந்திர சிறப்பு ரயில், ஏப்ரல் 9, 16, 23, 30 மற்றும் மே 7, 14, 21, 28ம் தேதிகளில் மாலை 6.05க்கு புறப்பட்டு மறுநாள் காலை 10.55க்கு பெங்களூர் சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவை தெற்கு ரயில்வே நிர்வாகம் நேற்று ஏப்ரல்.8 வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கோடைக்கால கூட்ட நெரிசல் மற்றும் விஷு விடுமுறையை ஒட்டி போத்தனுர், திருப்பூர், ஈரோடு, சேலம் வழியாக கொச்சுவேலியில் இருந்து SMVT பெங்களூருக்கு சிறப்பு ரயில் ஒன்றை தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

அதன்படி வண்டி எண் 06083 கொச்சுவேலி-SMVT பெங்களூர் வாராந்திர சிறப்பு ரயில், ஏப்ரல் 9, 16, 23, 30 மற்றும் மே 7, 14, 21, 28ம் தேதிகளில் மாலை 6.05க்கு புறப்பட்டு மறுநாள் காலை 10.55க்கு பெங்களூர் சென்றடையும்.

இதேபோல வண்டி எண் 06084 SMVT பெங்களூர்-கொச்சுவேலி வாராந்திர சிறப்பு ரயில், ஏப்ரல் 10, 17, 24, மே 1, 8, 15, 22, 29ம் தேதிகளில் பகல் 12.45க்கு புறப்பட்டு மறுநாள் காலை 6.45க்கு கொச்சுவேலி சென்றடையும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Newsletter

உலகத்திறன் போட்டிகள் 2027-க்கான பதிவு தொடக்கம் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

ஷாங்காய், சீனா 2026ல் நடைபெறும் உலகத்திறன் போட்டிகளுக்கான இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கு பதிவுகள் துவங்கின. 16 முதல்...

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...